Thursday, July 17, 2008

பதிவர் பிரேம்குமார் அப்பாவாகிவிட்டார்

செய்தி 1 : நேற்று நண்பர் பிரேம்குமார், அழகான ஆண்குழந்தைக்கு தந்தையாகியிருக்கிறார். குழந்தைக்கு ‘ப’ வரிசையில் பெயர் வைக்க வேண்டுமென்பதால் பிரேம்குமார் என்றே வைத்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் ;-)

செய்தி 2 : தங்கச்சி ஆகாயநதிக்கு நேற்று மாலை அழகான ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. தாயும், சேயும் நலம்!

செய்தி 3 : மேலேயுள்ள இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை :-)

வாழ்த்து சொல்ல - prem.kavithaigal@gmail.com அல்லது 09884812363

18 comments:

  1. தோழர் பிரேமுக்கு வாழ்த்துக்கள் :)

    சகோதரி ஆகாயநதி அவர்களின் வலைப்பூவை அப்படியே ப்ரிண்ட் எடுத்து வைத்திருக்கிறேன். எதிர்காலத்துக்கு உதவும்!!

    ReplyDelete
  2. சகோதரருக்கும் சகோதரிக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. /சகோதரி ஆகாயநதி அவர்களின் வலைப்பூவை அப்படியே ப்ரிண்ட் எடுத்து வைத்திருக்கிறேன். எதிர்காலத்துக்கு உதவும்!!/

    ஆமாம் லக்கி, பத்தாண்டுகள் கழித்து உங்கள் மகளுக்கு உதவும் :-P

    /சகோதரருக்கும் சகோதரிக்கும் என் வாழ்த்துகள்./

    உறவுமுறைய குழப்புறீங்களே சந்தர் ;)

    ReplyDelete
  4. //ஆமாம் லக்கி, பத்தாண்டுகள் கழித்து உங்கள் மகளுக்கு உதவும்//

    அருட்பெருங்கோ தாத்தா! :)

    ”பத்தாண்டுகள் கழித்து பிறக்கப்போகும் உங்கள் மகளுக்கு உதவும்” என்று கரெக்டாக சொல்லியிருக்க வேண்டும்.

    டீனேஜில் கல்யாணம் செய்துகொள்ளும் ஐடியா எதுவும் எனக்கில்லை!!

    ReplyDelete
  5. லக்கியண்ணா, பிரசவக்குறிப்பெல்லாம் தாயாகப் போறவங்களுக்கு தான் உதவும், பிறக்கப்போற குழந்தைக்கு இல்ல ;)

    சரி விடுங்க, பாலபாரதியே யூத்துனுதான் சொல்லிக்கிறார், உங்களுக்கென்ன :-P

    ReplyDelete
  6. ப்ரேம்குமார், ஆகாயநதி இருவருக்கும் வாழ்த்துக்கள்..
    இருசெய்திகளும் தொடர்புடையவா? ஓ
    இப்படியெல்லாம் விசயம் எங்களுக்கு தெரியலயே..
    \\லக்கியண்ணா, பிரசவக்குறிப்பெல்லாம் தாயாகப் போறவங்களுக்கு தான் உதவும், பிறக்கப்போற குழந்தைக்கு இல்ல ;)//
    பயங்கரதெளிவு தான்.. :)

    ReplyDelete
  7. /ப்ரேம்குமார், ஆகாயநதி இருவருக்கும் வாழ்த்துக்கள்..
    இருசெய்திகளும் தொடர்புடையவா? ஓ
    இப்படியெல்லாம் விசயம் எங்களுக்கு தெரியலயே../

    ம்ம்ம் ப்ரேம் எழுதின வலைச்சரப் பதிவுல ஆகாயநதி பின்னூட்டம் போட்டப்பவே சொல்லியிருப்பேனே ;)

    \\லக்கியண்ணா, பிரசவக்குறிப்பெல்லாம் தாயாகப் போறவங்களுக்கு தான் உதவும், பிறக்கப்போற குழந்தைக்கு இல்ல ;)//
    பயங்கரதெளிவு தான்..

    அந்த குறிப்புகள் எல்லாம் தாய், குழந்தை ரெண்டு பேரோட நலனுக்காகவும் தான்னாலும், பிரிண்டவுட் எடுத்து தாயாகப் போறவங்ககிட்டதான கொடுக்க முடியும்? அதான் அப்படி சொன்னேன்!

    ReplyDelete
  8. அருட்பெருந்தாத்தா!

    //அந்த குறிப்புகள் எல்லாம் தாய், குழந்தை ரெண்டு பேரோட நலனுக்காகவும் தான்னாலும், பிரிண்டவுட் எடுத்து தாயாகப் போறவங்ககிட்டதான கொடுக்க முடியும்? அதான் அப்படி சொன்னேன்!//

    விசு புதுசா படம் எடுக்கப் போறாராம். வசனம் எழுத வர்றேளா? :)

    ReplyDelete
  9. நீங்க 'நடிக்கிறதா' இருந்தா எழுதிடலாம்... பிரச்சினையில்ல ;)

    ReplyDelete
  10. ப்ரேம்குமார், ஆகாயநதி இருவருக்கும் வாழ்த்துக்கள்..

    Praying for the kids well being.

    ReplyDelete
  11. தங்கைக்கும் மச்சானுக்கும் வாழ்த்துக்கள் :)))

    ReplyDelete
  12. பிரேம் மாப்பிக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன் ;))))

    ReplyDelete
  13. அன்பின் பிரேம் குமார் மற்றும் ஆகாயநதி -இருவருக்கும் நல்வாழ்த்துகள். பையன் எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. ஸ்ரீ, Z, கோபிநாத், சந்தர், கயல்விழி, லக்கி மற்றும் கோ
    வாழ்த்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

    லக்கி, அழைப்பிற்கு மிக்க நன்றி. அகமகிழ்ந்து போனேன்.

    //சகோதரி ஆகாயநதி அவர்களின் வலைப்பூவை அப்படியே ப்ரிண்ட் எடுத்து வைத்திருக்கிறேன். எதிர்காலத்துக்கு உதவும்!!//

    //டீனேஜில் கல்யாணம் செய்துகொள்ளும் ஐடியா எதுவும் எனக்கில்லை!!//

    நீங்க அடங்கவே மாட்டீங்களா தல? :)

    //இருசெய்திகளும் தொடர்புடையவா? ஓ
    இப்படியெல்லாம் விசயம் எங்களுக்கு தெரியலயே..//

    கிகிகி.. இப்போ தான் வெளிச்சம் போட்டு காட்டீட்டாரே கோ

    ReplyDelete
  15. நண்பர் பிரேம்குமாருக்கு வாழ்த்துக்கள்..
    :)
    தாயும் சேயும் மிக்க நலமோடிருக்க வாழ்த்துக்கள்..
    :)

    ReplyDelete
  16. thank you all for your wishes :) very busy with baby.... i will write comment in tamil very soon.... thank you very much arul anna... your gift is very nice.... :)

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் தம்பதியருக்கு. :-)

    ReplyDelete
  18. சீனா அய்யா, சரவணா, மை பிரண்ட், கிருஷ்ணா ... எல்லோருக்கும் நன்றி :)

    ReplyDelete