Tuesday, November 06, 2007

காதல் தீபாவளி









அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

38 comments:

  1. ம்...

    என்னத்த சொல்ல...

    புரட்சி காதலருக்கு தலைதீபாவளி கொண்டாட ஆசை வந்துடுச்சு போல...

    ReplyDelete
  2. /ம்...

    என்னத்த சொல்ல...

    புரட்சி காதலருக்கு தலைதீபாவளி கொண்டாட ஆசை வந்துடுச்சு போல.../

    ஜேகே… என்னது இது இப்படியெல்லாம் கொளுத்திப் போட்றீங்க ;-) நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா???

    ReplyDelete
  3. /ம்...

    என்னத்த சொல்ல...

    புரட்சி காதலருக்கு தலைதீபாவளி கொண்டாட ஆசை வந்துடுச்சு போல...

    repeat!/

    மேடம், ஜேக்கே தான் என்ன மாதிரி சின்னப்பையன்… ஏதோ தெரியாம சொல்லிட்டாரு… நீங்களுமா???

    ReplyDelete
  4. /தீபாவளி விடுமுறைக்கு நீ வருவாயென
    ஆவலோடு காத்திருக்கிறோம் நானும் தீபாவளியும்/

    நான் ரசித்த வரிகள் புரட்சி காதலரே!!

    ரொம்ப அருமையா இருக்கு நீங்கள் தெரிவித்த தீபாவளி வாழ்த்துக்கள்.....

    Advance Deepavali Wishes Arul

    ReplyDelete
  5. அருமை,பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  6. உன்முகத்தில் தீபஒளி
    என் கண்ணில் கேமிராவா...

    ம்.. நாலு பிரிண்ட் போட முடியுமா?/
    அனுப்பி வைத்தா யாரந்த அழகின்னு பாக்கலாம்ன்னு ஆசைதான்..

    ReplyDelete
  7. எல்லாமே அருமைங்க அதிலும்

    "நீ திரி கிள்ளிய சந்தோசத்தில்
    செத்து போகிறது பட்டாசு""

    மிக அருமைங்க அருட்பெருங்கோ!!!

    ReplyDelete
  8. சூப்பர் தீபாவளி காதல் முரசு அவர்களே.. :-)))

    ReplyDelete
  9. ஏலேய் காதல்முரசு, எப்பிடி இப்பிடியெல்லாம் உருகி உருகி கவிதை எழுத முடியுது....?

    மவனே வழக்கம்போலே இதெல்லாம் கற்பனைதான்னு டகால்டி விடாதேய்யா.... :)

    ReplyDelete
  10. நல்ல கவிதைகள் நண்பரே..

    ReplyDelete
  11. முடியலை கண்ணு கலங்குது. எல்லாம் டக்கர். எப்படித்தான் யோசிக்கிறாங்களோயா

    ReplyDelete
  12. உணர்வுகளை உணர்த்தும் கவிதைகள்… திபாவளி நல்வாழ்த்துக்கள்...

    தினேஷ்

    ReplyDelete
  13. காதல் முரசுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. காதல் தீப்பிடிக்கும்
    தீபாவளிக்கவிதைகள்!!

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  15. கவிதைகள் அனைத்தும் அருமை

    தீபாவளி வாழ்த்துக்கள் ராசா ;))

    ReplyDelete
  16. kadaisi varigal excellent.

    ynda hotel la room pottu yosipeengannu sonna konjam nalla irukkum.

    ReplyDelete
  17. urugi urugi kadhal pannitu... kalyanam na udane escape ahanum nu ninaikiringala... ungalu ke konjam overa ila...

    arumaiya na varigal... solla ninaipathai aani adi thathai pola... vaazhthukkal... pani thodaravum... deepavali kum...

    ReplyDelete
  18. /hello!!!!!!!!!!


    கல்யாணம் பண்ணுனா நல்லா இருக்கா மாட்டாங்களா////
    i strrrrrrrrrrongly object./

    மேடம் கூல் டவுன் கூல டவுன்… :-)
    கல்யாணம்ங்கறது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவம்.
    சிலருக்கு சொர்க்கம். சிலருக்கு நரகம்.
    கல்யாணம் பண்ணினவங்க நல்லா இருப்பாங்களா இருக்க மாட்டாங்களான்னெல்லாம் பொதுவா ஒரு முடிவ சொல்லிட முடியாது.
    நான் இப்போ ஓரளவுக்கு நல்லா இருக்கேன். ஆனா கல்யாணம் ஆனபின்னாலும் (ஆகுமாங்கறது வேற விசயம் :-) ) நல்லா இருப்பேனாங்கறது எனக்குத் தெரியாது.
    அததான் அப்படி சொன்னேன்.
    (வழக்கம்போல நல்லா குழப்பிட்டேனா? ;-) )

    ReplyDelete
  19. /தீபாவளி விடுமுறைக்கு நீ வருவாயென
    ஆவலோடு காத்திருக்கிறோம் நானும் தீபாவளியும்/

    நான் ரசித்த வரிகள் புரட்சி காதலரே!!

    ரொம்ப அருமையா இருக்கு நீங்கள் தெரிவித்த தீபாவளி வாழ்த்துக்கள்.....

    Advance Deepavali Wishes Arul/

    வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அப்பு!!!
    உங்களுக்கும் எனது தாமதமான வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. /அருமை,பாராட்டுக்கள்!!/

    நன்றிகள் திவ்யா!!!

    ReplyDelete
  21. /உன்முகத்தில் தீபஒளி
    என் கண்ணில் கேமிராவா...

    ம்.. நாலு பிரிண்ட் போட முடியுமா?/
    அனுப்பி வைத்தா யாரந்த அழகின்னு பாக்கலாம்ன்னு ஆசைதான்../

    நீங்களுமாங்க்கா??? :-(
    கேமரா மட்டும்தான் இருக்கு… தீப ஒளி இல்ல…

    ReplyDelete
  22. /எல்லாமே அருமைங்க அதிலும்

    "நீ திரி கிள்ளிய சந்தோசத்தில்
    செத்து போகிறது பட்டாசு""

    மிக அருமைங்க அருட்பெருங்கோ!!!/

    நன்றிங்க குசும்பன்!!!
    ( கலாய்க்காம விட்டதுக்கும் ;-) )

    ReplyDelete
  23. /சூப்பர் தீபாவளி காதல் முரசு அவர்களே.. :-)))/

    அஞ்சு வார்த்த எழுதினா அதுல ரெண்டு வார்த்த அண்ணன கலாய்க்கனுமா?? இருந்தாலும் நன்றி :-)

    ReplyDelete
  24. /ஏலேய் காதல்முரசு, எப்பிடி இப்பிடியெல்லாம் உருகி உருகி கவிதை எழுத முடியுது....?

    மவனே வழக்கம்போலே இதெல்லாம் கற்பனைதான்னு டகால்டி விடாதேய்யா.... :)/

    சித்தப்பு எல்லாம் தூக்கம் வராதப்ப யோசிக்கிறதுதான்…
    அட சத்தியமா கற்பனைதான்யா…

    பட்டாசு திரிய பொண்ணுங்க கிள்ளி வச்சாதான் பட்டாசு வெடிச்சு செத்துப்போகுமா? நாம கிள்ளி பத்தவச்சாலும் வெடிச்சு சாகும்யா :-)))

    ReplyDelete
  25. /நல்ல கவிதைகள் நண்பரே../

    மிக்க நன்றி மணி!!!

    ReplyDelete
  26. /முடியலை கண்ணு கலங்குது. எல்லாம் டக்கர். எப்படித்தான் யோசிக்கிறாங்களோயா/

    ஸ்ரீ,
    எப்படி யோசிக்கிறோம்னு உனக்குத் தெரியாதா என்ன? :-)

    ReplyDelete
  27. /Makka,

    AAsithitte po :-)/

    :-) நன்றி கவிதை ப்ரியன்!!!

    ReplyDelete
  28. /உணர்வுகளை உணர்த்தும் கவிதைகள்… திபாவளி நல்வாழ்த்துக்கள்...

    தினேஷ்/

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் தினேஷ்!!!

    ReplyDelete
  29. /காதல் முரசுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்/
    வாழ்த்துகளுக்கு நன்றிகள் தல!!!

    ReplyDelete
  30. /காதல் தீப்பிடிக்கும்
    தீபாவளிக்கவிதைகள்!!/
    அந்தத் தீய மட்டும் யாரும் அணைக்கவே மாட்டாங்க :-)

    /இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!/
    நன்றிகள் காதல் கவியே!!!
    உங்களுக்கும் எனது தாமதமான வாழ்த்துகள்!!

    ReplyDelete
  31. /கவிதைகள் அனைத்தும் அருமை

    தீபாவளி வாழ்த்துக்கள் ராசா ;))/

    நன்றி கோபி நன்றி !!! :-)

    ReplyDelete
  32. /kadaisi varigal excellent./
    நன்றி கான்பா.

    /ynda hotel la room pottu yosipeengannu sonna konjam nalla irukkum./
    என்ன இப்படி சொல்லிட்டீங்க??? ஹோட்டல்ல ரூம் போட்டா கட்டுப்படி ஆகுமா?
    ஆபிஸ்ல எதுக்கு ஏசியெல்லாம் போட்டுக் கொடுத்திருக்காங்க? ;-)

    ReplyDelete
  33. /urugi urugi kadhal pannitu... /
    நீங்க பார்த்தீங்களா மரகதவள்ளி? ;-)

    / kalyanam na udane escape ahanum nu ninaikiringala... ungalu ke konjam overa ila... /
    உண்மைய சொன்னா நம்மளப் பார்த்ததும் பொண்ணுங்கதான் எஸ்கேப் ஆகறாங்க ;-)

    /arumaiya na varigal... solla ninaipathai aani adi thathai pola... vaazhthukkal... pani thodaravum... deepavali kum...
    வாழ்த்துகளுக்கும், ஊக்கத்திற்கும் நன்றிங்க!!!

    ReplyDelete
  34. arumayana kavithai. aalamayai manathil simmasanam ittu amarnthu vittathu nanbare.

    vazthukal

    ReplyDelete
  35. / arumayana kavithai. aalamayai manathil simmasanam ittu amarnthu vittathu nanbare.

    vazthukal /

    வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி தென்றல்!!!

    ReplyDelete
  36. சும்மா பட்டாசுக் கிளப்புதுங்க தீபாவளி கவிதைகள் :)

    ReplyDelete
  37. /சும்மா பட்டாசுக் கிளப்புதுங்க தீபாவளி கவிதைகள் :)/
    நன்றி தல. அடுத்து பொங்கல் வரப் போகுது ;-)

    ReplyDelete