Monday, November 17, 2008

மழைக்கால காதல்

முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

*

நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.

*

மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!

*

பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!

*

இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்...

*

ஒரு முக்கிய வேண்டுகோள் : சென்னையிலுள்ள ஐ.டி துறை நண்பர்கள் அனைவரும் இன்று மாலை 4 மணிக்கு டைடல் பார்க் எதிரே நடக்கும் ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான டி.சர்ட் பிரச்சார நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மணி நேர நிகழ்வுக்கு அனைவராலும் வர முடியுமென்றும் நம்புகிறேன். உணர்வுள்ள நண்பர்கள் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருக்கும் கண்டன நிகழ்விலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மடலிடுங்கள் : arutperungo@gmail.com

39 comments:

  1. எல்லா கவிதைகளும் அருமை.. :)

    ReplyDelete
  2. //நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
    கடல் சேர்ந்த பின்னும்
    அலையென வந்து
    உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.//

    இது மிக அழகு.. :)

    ReplyDelete
  3. //நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
    கடல் சேர்ந்த பின்னும்
    அலையென வந்து
    உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.//

    அழகான கற்பனை :)

    ReplyDelete
  4. //மழை வரும் நேரம்
    தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
    குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
    மல்லிகைச் செடி நீ!//

    :)

    ReplyDelete
  5. //மழை வரும் நேரம்
    தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
    குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
    மல்லிகைச் செடி நீ!//

    அடடடடடடடாஆஆஆஆஆ. சூப்பர்.

    ReplyDelete
  6. //பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
    மரக்கிளை மழை போல
    இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
    உனது தூக்க முத்தங்கள்!//

    அழகான கவிதை

    ReplyDelete
  7. //மழை வரும் நேரம்
    தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
    குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
    மல்லிகைச் செடி நீ!//

    Arumai ....

    ReplyDelete
  8. //நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
    கடல் சேர்ந்த பின்னும்
    அலையென வந்து
    உன் கால் நனைத்து கொஞ்சுகிறது//

    எல்லோருக்கும் பிடிச்ச கவிதை தான் எனக்கும் பிடிச்சது :)

    காதல் முரசு கோ is Back :)

    ReplyDelete
  9. semaiya irukkuthu ellaa kavithaiyum... muthal kavithaithaan naan romba rasiththa ondru...

    ReplyDelete
  10. //முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
    மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
    மழை பொழியும் பொழுதெல்லாம்
    மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!


    நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
    கடல் சேர்ந்த பின்னும்
    அலையென வந்து
    உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.//

    கவிதை அழகு..மழையைப் போல :-)

    ReplyDelete
  11. வாங்க வாங்க!!!

    சென்னை வந்து முதல் பதிவு அதுவும் காதல் மழையாய் பொழியுது என்ன் விசயம் கோ!!!!

    கவிதகள் எல்லாம் மழைத்துளியாய் நனைத்து விட்டு செல்கிறது அனைத்தும் அருமை!!!!

    தொடருங்கள் வாழ்த்துகள் கோ!!!

    ReplyDelete
  12. arumaiyana kavithagal... romba nalla irukku !!

    ReplyDelete
  13. கவிதைகள் மிக அருமை...
    வாழ்த்துக்கள்....

    Pradeep

    ReplyDelete
  14. நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
    கடல் சேர்ந்த பின்னும்
    அலையென வந்து
    உன் கால் நனைத்து கொஞ்சுகிறது

    kavithai varikal arumai

    ReplyDelete
  15. பெருமழையென...
    அழகான கனவு...well done

    ReplyDelete
  16. எல்லாமே வழக்கம்போல அருமை.. முதல் கவிதை ரொம்பவே பிடிச்சது..

    ReplyDelete
  17. Kavithaikal arumai

    ReplyDelete
  18. Nee Alli Mutham Itta Kutti Mazhai Thaan
    Kadal Serntha Pinnum
    Alaiyena Vanthu
    Un Kaal Nanaithu Konjugirathu

    Thangalin Kavithai Varigal Anaithum ARUMAI


    IVAN
    NRRAMESH

    ReplyDelete
  19. Kavithaikalil kathal vazhinthodukirathu.
    Miga miga arumayana unarvu velippadugal.
    vazthukkal...
    Puthuvaipraba

    ReplyDelete
  20. இதழெங்கும் தீக்காயங்கள்.

    அருட்பெருங்கோ - உங்கள் விசிறி நான் !
    பல முறை ரசித்து இருக்கிறேன். முதல் முறை பதிகிறேன்.
    கவிதைகள் அதனியும் கலக்கல் !! கண்டிப்பா நீங்க காதல் வயப்பட்டு இருக்கீங்க !!

    ReplyDelete
  21. Eppadi Sir yosikkireenga ??...

    ReplyDelete
  22. பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்

    thedi pidiththa thamil varigal

    NANTRI

    ReplyDelete
  23. Thangalin Kavithai Varigal Anaithum ARUMAI by K Ds

    ReplyDelete
  24. all the kovithai is beutiful

    ReplyDelete
  25. eppo thaan naan entha pakkam vanthen ealla kavithiyum nalla erukku

    ReplyDelete
  26. Neeyalli muthamitta....enna karpanai chancea illa.....

    ReplyDelete
  27. KAVIDAI MIGAUM ARUMAI

    ReplyDelete
  28. Very very nice.....

    ReplyDelete
  29. Azhagesan.sundaramOctober 17, 2009 3:47 AM

    முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
    மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
    மழை பொழியும் பொழுதெல்லாம்
    மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

    /// wow.

    ReplyDelete
  30. Azhagesan.sundaramOctober 17, 2009 3:48 AM

    hi kadal..
    முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
    மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
    மழை பொழியும் பொழுதெல்லாம்
    மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

    /// wow.

    ReplyDelete
  31. very very nice poetry....... i really enjoyed..

    ReplyDelete
  32. ela kavithaigalum arumai..... i luv so much tks sweet & lovely writers

    ReplyDelete
  33. பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
    மரக்கிளை மழை போல
    இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
    உனது தூக்க முத்தங்கள்!

    *

    இதழெங்கும் தீக்காயங்கள்.
    மழைக்காலத்தில் நீ சுட்ட
    அனல் முத்தங்களால்…



    masha allah...really superb aru...

    ReplyDelete
  34. இதழெங்கும் தீக்காயங்கள்.
    மழைக்காலத்தில் நீ சுட்ட
    அனல் முத்தங்களால்…
    this line is nice..............

    ReplyDelete
  35. Saravana kumar (tiruppur)May 20, 2010 10:37 PM

    All Kavithai r superb....

    Thanks...

    ReplyDelete