tag:blogger.com,1999:blog-18902474.post8547035428643768280..comments2023-10-15T20:39:29.182+05:30Comments on அமராவதி ஆத்தங்கரை: 5..4..3..2..1..0Anonymoushttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-18902474.post-67415619356190463672007-01-10T17:06:00.000+05:302007-01-10T17:06:00.000+05:30வாங்க தம்பி,
/ஒரு படத்தை வச்சிகிட்டே அந்த படத்தை ...வாங்க தம்பி,<br /><br />/ஒரு படத்தை வச்சிகிட்டே அந்த படத்தை விட அழகா கவிதை எழுதறிங்களே எப்படிங்க அருள்?/<br /><br />ஜெனி அவ்வளவு மோசமாவா இருக்காங்க? :)<br /><br />/இதைதான் கை வந்த கலை னு சொல்றாங்களோ!/<br /><br />MS Paint ்வவந்த கலை. :))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-44042238470133917852007-01-10T04:12:00.000+05:302007-01-10T04:12:00.000+05:30//இப்ப பனிப்போர் மாத்திட்டு அடுத்தது போட்டாச்சு பா...//இப்ப பனிப்போர் மாத்திட்டு அடுத்தது போட்டாச்சு பாத்தீங்களா? இதுலையும் ஜெனிதான் :)))//<br /><br />ஒரு படத்தை வச்சிகிட்டே அந்த படத்தை விட அழகா கவிதை எழுதறிங்களே எப்படிங்க அருள்?<br /><br />இதைதான் கை வந்த கலை னு சொல்றாங்களோ!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-55083593210128552432007-01-09T18:19:00.000+05:302007-01-09T18:19:00.000+05:30வாங்க பிரேம்,
/ என்ன அருள், இப்படி சோகமான கவிதைகள...வாங்க பிரேம்,<br /><br />/ என்ன அருள், இப்படி சோகமான கவிதைகளா கொடுத்துருக்கீங்க? இருப்பினும் எல்லாமே நல்லாவே இருக்கு. வாழ்த்துக்கள்/<br /><br />ஏன் சோகமும் வாழ்க்கையோட ஒரு பகுதிதான? அதையும் சொல்ல முயற்சி பண்ணியிருக்கேன் அவ்வளவுதான்....Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-7377376552203000202007-01-09T14:47:00.000+05:302007-01-09T14:47:00.000+05:30என்ன அருள், இப்படி சோகமான கவிதைகளா கொடுத்துருக்கீங...என்ன அருள், இப்படி சோகமான கவிதைகளா கொடுத்துருக்கீங்க? இருப்பினும் எல்லாமே நல்லாவே இருக்கு. வாழ்த்துக்கள்ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-90568009304973115732007-01-09T10:34:00.000+05:302007-01-09T10:34:00.000+05:30/ஆகா! இப்ப இறுதியா, என்னான்றீங்க? :-D/
இறுதியா ...../ஆகா! இப்ப இறுதியா, என்னான்றீங்க? :-D/<br /><br />இறுதியா ... " "Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-62406855056632592252007-01-09T10:32:00.000+05:302007-01-09T10:32:00.000+05:30/
இதெல்லாம் வராம இரூக்கறதே எவ்ளோ பெரிய வரம் தெரியு.../<br />இதெல்லாம் வராம இரூக்கறதே எவ்ளோ பெரிய வரம் தெரியுமா ஜி!/<br /><br />என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க?<br />காதல ரசிக்க்காதவங்க கூட இருப்பாங்க... காதல் கவிதைய ரசிக்காதவங்க கூட இருப்பாங்களா என்ன?<br /><br />தெரியாமதான் கேட்கறேன் :-?Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-54033629739126883342007-01-09T10:18:00.000+05:302007-01-09T10:18:00.000+05:30வாங்க தம்பி,
/ பனிப்போர் ரசிக்கிற மாதிரி இருக்குங...வாங்க தம்பி,<br /><br />/ பனிப்போர் ரசிக்கிற மாதிரி இருக்குங்க அருள்! அதுவும் கவிதைக்கு அழகு சேர்க்கும் அந்த ஜெனி டாப்!<br /><br />கலக்குங்க!/<br /><br />இப்ப பனிப்போர் மாத்திட்டு அடுத்தது போட்டாச்சு பாத்தீங்களா? இதுலையும் ஜெனிதான் :)))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-67650546825487237842007-01-09T10:17:00.001+05:302007-01-09T10:17:00.001+05:30//பை தி வே, உள்குத்து இருந்தாதான் டிஸ்கி போடனும் அ...//பை தி வே, உள்குத்து இருந்தாதான் டிஸ்கி போடனும் அப்படிங்கறது பதிவுலகத்துல எழுதப்படாத சட்டம்!!!//<br /><br />ஆகா! இப்ப இறுதியா, என்னான்றீங்க? :-Dசேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-49952900949583769022007-01-09T10:17:00.000+05:302007-01-09T10:17:00.000+05:30வாங்க ஜி,
/ நீயிலி...
அருமையான சிந்தனை... நானும்...வாங்க ஜி,<br /><br />/ நீயிலி...<br /><br />அருமையான சிந்தனை... நானும் பலதடவை காதல் கவிதை எழுதனும்னு நினைக்கிறேன்.. ம்ஹூம்... வருவனாங்குது.../<br /><br />நன்றி...<br /><br />கற்பனைல ஒரு காதலிய உருவாக்குங்க அப்புறம் தன்னால வரும்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-4042409506267592152007-01-09T10:16:00.000+05:302007-01-09T10:16:00.000+05:30அகத்தியன்,
/ உன்னிடமிருந்து என் மனதை
திசை திருப்ப...அகத்தியன்,<br /><br />/ உன்னிடமிருந்து என் மனதை<br />திசை திருப்பினேன்…<br />திசையெங்கும் நீ!<br /><br />ம்..வாழ்த்துக்கள்/<br /><br />நன்றிப்பா ரசிச்சு ரசிச்சுப் படிக்கிறதுக்கு!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1965862754494056382007-01-09T10:14:00.000+05:302007-01-09T10:14:00.000+05:30வாங்க சேதுக்கரசி,
/ டிஸ்கி: இந்த மறுமொழியில் உள்க...வாங்க சேதுக்கரசி,<br /><br />/ டிஸ்கி: இந்த மறுமொழியில் உள்குத்து எதுவுமில்லை.<br /><br />//உன்னிடமிருந்து என் மனதை<br />திசை திருப்பினேன்…<br />திசையெங்கும் நீ!//<br /><br />எனக்கும் இந்த வரிகள் பிடிச்சுது அருட்பெருங்கோ./<br /><br />ம்ம்ம்... உங்களுக்கும் பிடிச்சதுல மகிழ்ச்சிதான்...<br /><br />பை தி வே, உள்குத்து இருந்தாதான் டிஸ்கி போடனும் அப்படிங்கறது பதிவுலகத்துல எழுதப்படாத சட்டம்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-10182847085270303432007-01-09T01:41:00.000+05:302007-01-09T01:41:00.000+05:30டிஸ்கி: இந்த மறுமொழியில் உள்குத்து எதுவுமில்லை.
/...டிஸ்கி: இந்த மறுமொழியில் உள்குத்து எதுவுமில்லை.<br /><br />//உன்னிடமிருந்து என் மனதை<br />திசை திருப்பினேன்…<br />திசையெங்கும் நீ!//<br /><br />எனக்கும் இந்த வரிகள் பிடிச்சுது அருட்பெருங்கோ.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-55232480722143255642007-01-08T17:27:00.000+05:302007-01-08T17:27:00.000+05:30வாங்க மை ஃப்ரெண்ட்,
/வணக்கம் அருட்பெருங்கோ..
நண்...வாங்க மை ஃப்ரெண்ட்,<br /><br />/வணக்கம் அருட்பெருங்கோ..<br /><br />நண்பர் தேவின் பதிவில் எதேச்சையாக உங்களை பர்த்ததும், உங்கள் வலையையும் சுற்றி பார்க்கலாம்ன்னு வந்தேன். எத்தனை கட்டுரைகள்.. எத்தனை கதைகள். அதிலும் உங்கள் ப்லஸ் 2 கதை அருமை. வாழ்த்துக்கள். நிறைய எழுத என்னுடைய வாழ்த்துக்கள்./<br /><br />தேவுக்கு நன்றீ :)<br /><br />கட்டுரைகளா? நான் கட்டுரை மாதிரி எதுவும் எழுதலையே!!!<br /><br />வாழ்த்துக்களுக்கு நன்றீ!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-36824089584625102392007-01-08T17:24:00.000+05:302007-01-08T17:24:00.000+05:30வாங்க தேவ்,
/ சோகம் சங்கீதமாய் கவிதையில்... /
அழ...வாங்க தேவ்,<br /><br />/ சோகம் சங்கீதமாய் கவிதையில்... /<br /><br />அழுகையும் ஓர் இசை தானே?Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-52305771996376807462007-01-08T11:20:00.000+05:302007-01-08T11:20:00.000+05:30கார்த்திக்,
/அட்றா... அட்றா.../
இது எதுக்குனு பு...கார்த்திக்,<br /><br />/அட்றா... அட்றா.../<br /><br />இது எதுக்குனு புரியலையே!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-91823348282336968372007-01-06T21:57:00.000+05:302007-01-06T21:57:00.000+05:30//காதல் கவிதை எழுதனும்னு நினைக்கிறேன்.. ம்ஹூம்... ...//காதல் கவிதை எழுதனும்னு நினைக்கிறேன்.. ம்ஹூம்... வருவனாங்குது... //<br /><br />இதெல்லாம் வராம இரூக்கறதே எவ்ளோ பெரிய வரம் தெரியுமா ஜி!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-22260713940332224422007-01-06T21:54:00.000+05:302007-01-06T21:54:00.000+05:30பனிப்போர் ரசிக்கிற மாதிரி இருக்குங்க அருள்! அதுவும...பனிப்போர் ரசிக்கிற மாதிரி இருக்குங்க அருள்! அதுவும் கவிதைக்கு அழகு சேர்க்கும் அந்த ஜெனி டாப்!<br /><br />கலக்குங்க!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-43858236095911900932007-01-06T19:54:00.000+05:302007-01-06T19:54:00.000+05:30நீயிலி...
அருமையான சிந்தனை... நானும் பலதடவை காதல்...நீயிலி...<br /><br />அருமையான சிந்தனை... நானும் பலதடவை காதல் கவிதை எழுதனும்னு நினைக்கிறேன்.. ம்ஹூம்... வருவனாங்குது...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-11471858639804297322007-01-05T13:34:00.000+05:302007-01-05T13:34:00.000+05:30வணக்கம் அருட்பெருங்கோ..
நண்பர் தேவின் பதிவில் எதே...வணக்கம் அருட்பெருங்கோ..<br /><br />நண்பர் தேவின் பதிவில் எதேச்சையாக உங்களை பர்த்ததும், உங்கள் வலையையும் சுற்றி பார்க்கலாம்ன்னு வந்தேன். எத்தனை கட்டுரைகள்.. எத்தனை கதைகள். அதிலும் உங்கள் ப்லஸ் 2 கதை அருமை. வாழ்த்துக்கள். நிறைய எழுத என்னுடைய வாழ்த்துக்கள்.MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-70587923066897704422007-01-05T12:20:00.000+05:302007-01-05T12:20:00.000+05:30சோகம் சங்கீதமாய் கவிதையில்...சோகம் சங்கீதமாய் கவிதையில்...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-59104824664404436382007-01-05T12:01:00.000+05:302007-01-05T12:01:00.000+05:30/ அன்பு, பாசம், காதல், நேசம் இவைகளின் முடிவுரை எப்.../ அன்பு, பாசம், காதல், நேசம் இவைகளின் முடிவுரை எப்போதும் சோகம் தானா?/<br />அது அவரவர் அனுபவத்தையும் பொறுத்ததுதானே? பொதுவாய் நாம் எப்படி சொல்லிட முடியும்?<br />ஆனால் சோகமாய் முடிப்பதா சுகமாய் முடிப்பதா என்பது நம் கையிலும் இருக்கிறது என்று நம்புபவன் நான்!<br />/ காதலுக்கு மட்டும் இது விதிவிலக்கு இல்லையா அருள்?/<br />நிஜமாகவே தெரியவில்லை சத்தியா!!!<br />கணம் தோறும் மாறுமோ?<br /><br />வருகைக்கு மிக்க நன்றி சத்தியா...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-89837348386711809972007-01-04T21:02:00.000+05:302007-01-04T21:02:00.000+05:30//" "
( உன் மௌனத்தை விட சோகமானக் கவிதை என்னிடமில்ல...//" "<br />( உன் மௌனத்தை விட சோகமானக் கவிதை என்னிடமில்லை! )//<br /><br />அட்றா... அட்றா...k4karthikhttps://www.blogger.com/profile/13231146724859949731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-69339149332863322252007-01-04T18:35:00.000+05:302007-01-04T18:35:00.000+05:30"எனக்காக உன் காதலை விட்டுக் கொடு’
என்று கண்ணீரோடு ..."எனக்காக உன் காதலை விட்டுக் கொடு’<br />என்று கண்ணீரோடு கையேந்துகிறாய்.<br />உன் ஒரு விழிநீரை நானும்,<br />மறு விழிநீரை என் காதலும்,<br />துடைத்துவிட்டு விலகினோம், கண்ணீரோடு! "...<br /><br />அன்பு, பாசம், காதல், நேசம் இவைகளின் முடிவுரை எப்போதும் சோகம் தானா? <br /><br />"பழகப் பழக பாலும் புளிக்குமாம்…<br />விலகியப் பின்னும் இனிக்கிறாயடி!"...<br /><br />காதலுக்கு மட்டும் இது விதிவிலக்கு இல்லையா அருள்?சத்தியாhttps://www.blogger.com/profile/09071087181706015062noreply@blogger.com