tag:blogger.com,1999:blog-18902474.post7961989137808762702..comments2023-10-15T20:39:29.182+05:30Comments on அமராவதி ஆத்தங்கரை: பிறகெப்படிக் காதலிப்பது?Anonymoushttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-18902474.post-67162024478965010332007-05-30T14:28:00.000+05:302007-05-30T14:28:00.000+05:30வாங்க முத்துலட்சுமி, \\சிறில் அலெக்ஸ் said...சுத்த...வாங்க முத்துலட்சுமி,<BR/><BR/> \\சிறில் அலெக்ஸ் said...<BR/>சுத்த பைத்தியமா இருக்கீங்களே.<BR/>(அதாவது நீங்க சிறந்த காதலிப்பவர்னு சொல்லவந்தேன்)<BR/><BR/>நல்லாயிருக்கு//<BR/><BR/>:)<BR/>very true.//<BR/><BR/>:)))) நன்றி!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-4875686016594962772007-05-30T14:26:00.000+05:302007-05-30T14:26:00.000+05:30வாங்க நந்தா,/ எங்க ரொம்ப நாளா ஆளைக்காணோம்./இரண்டு ...வாங்க நந்தா,<BR/><BR/>/ எங்க ரொம்ப நாளா ஆளைக்காணோம்./<BR/><BR/>இரண்டு மாதம் மும்பை வாசம்...<BR/><BR/>////ம்ம்ம். நல்லா இருக்கு!"<BR/>நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக<BR/>மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி<BR/>நான் கவிதைகள் பொறுக்குவதும்...///<BR/><BR/>இதை எல்லாம் அனுபவிச்சாதான் புரியும் இல்லை.//<BR/><BR/>:-? தெரியலையே!!<BR/><BR/>//நம் முதுமையில் வாசித்து மகிழ<BR/>இப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்<BR/>நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்...//<BR/><BR/>எப்படி காதலிக்கலாம்னு ஒரு புக் போட சொன்னேன் இல்லை. இன்னுமா போடலை./<BR/><BR/>எனக்கு அடி வாங்கிக்கொடுக்கனும்னு முடிவே பண்ணிட்டீங்களா? :)<BR/><BR/>//இருந்து விட்டுப் போகட்டும்...<BR/><BR/>பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?\\<BR/><BR/>ஏன் அம்மணி உங்களை "லூசாப்பா நீ" ன்னு கேட்டுட்டாங்களா../<BR/><BR/>படக்கவிதை காண்க :)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-63633210441315339822007-05-30T14:24:00.000+05:302007-05-30T14:24:00.000+05:30/this is simply beautiful...chance ille...too good.../this is simply beautiful...chance ille...too good...../<BR/><BR/>சரிங்க அனானி ... உங்க அனுபவத்த சொல்லிட்டனோ? ;)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-59251182929441134742007-05-30T14:23:00.000+05:302007-05-30T14:23:00.000+05:30வாங்க சூர்யா,/ சூப்பர்"பர்சுக்குள் பதுக்கிவைத்த வா...வாங்க சூர்யா,<BR/><BR/>/ சூப்பர்<BR/><BR/>"பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல"<BR/><BR/>நல்ல கற்பனை/<BR/><BR/>நன்றி...<BR/><BR/>/"மூன்று வார்த்தைகளுக்காக<BR/>மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி<BR/>நான் கவிதைகள் பொறுக்குவதும்..."<BR/><BR/>நீங்கள் கவிதை எழுத ஆரம்பித்தது இப்படித்தானோ?/<BR/><BR/>நான் இன்னும் கவிதை எழுத ஆரம்பிக்கலீங்கோ... எழுதிப் பழகறேன்... அதான் உங்களுக்கெல்லாம் வந்த சோதனை :)<BR/><BR/>/"பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?"<BR/><BR/>காதல் வந்தால் பைத்தியம் பிடிககுமா?<BR/>இல்லை<BR/>பைத்தியம் பிடித்தால் காதல் வருமா?/<BR/><BR/>காதல் வந்தாலும் பைத்தியம் பிடிக்கும...் போனாலும் பைத்தியம் பிடிக்கும்... அப்படிதான் சொல்லிக்கிறாங்க...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-13802799407219732002007-05-30T14:20:00.000+05:302007-05-30T14:20:00.000+05:30வாங்க சிறில்,/ சுத்த பைத்தியமா இருக்கீங்களே.(அதாவத...வாங்க சிறில்,<BR/><BR/>/ சுத்த பைத்தியமா இருக்கீங்களே.<BR/>(அதாவது நீங்க சிறந்த காதலிப்பவர்னு சொல்லவந்தேன்)/<BR/><BR/>ஹி ஹி (பைத்தியம் மாதிரியே சிரிக்கிறேனோ? ;))<BR/><BR/>/நல்லாயிருக்கு./<BR/><BR/>நன்றிகள்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-27183831915071475912007-05-30T14:18:00.000+05:302007-05-30T14:18:00.000+05:30வாங்க அன்வர்,/ ம்ம்ம். நல்லா இருக்கு!"நீ சொல்லும் ...வாங்க அன்வர்,<BR/><BR/>/ ம்ம்ம். நல்லா இருக்கு!"<BR/>நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக<BR/>மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி<BR/>நான் கவிதைகள் பொறுக்குவதும்...<BR/><BR/><BR/>என்னபன்றது மனோ<BR/><BR/>உங்க முப்பது வார்த்தை கவிதையை வாழ்த்த 30 லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி<BR/>நான் பொறுக்குவதும்... ஒன்னும் பொருந்தமாட்டேங்குது/<BR/><BR/>இதெல்லாம் ரொம்ப டூ மச் பா...<BR/><BR/>/இப்படியே தொடருங்கள்...<BR/><BR/>வழ்த்துக்கள்....<BR/><BR/>மீறான் அன்வர்/<BR/><BR/>ம்ம்ம் வாழ்த்துக்கு நன்றி வச்சிக்கறேன் :)்Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-42251014849869523972007-05-30T14:16:00.000+05:302007-05-30T14:16:00.000+05:30வாங்க ஜிரா, (ஜி க்கு அப்புறம் ஜிரா :))/ காதல் வந்த...வாங்க ஜிரா, (ஜி க்கு அப்புறம் ஜிரா :))<BR/><BR/>/ காதல் வந்ததால் பைத்தியம் வந்ததா?<BR/>பைத்தியம் வந்ததால் காதல் வந்ததா?<BR/>ஒன்னோட ஒன்னு ஒட்டிக்கிட்டே வந்துருது இல்ல....வாழ்நாள் முழுதும் பைத்தியமாகவே இருக்க வாழ்த்துகிறேன். :)/<BR/><BR/>:-))))) (இது வாழ்த்துதான்னு நெனச்சுக்கிட்டு சிரிக்கிறேன், எதாவது உள்குத்து இருந்தா சொல்லிடுங்க)<BR/><BR/>/பர்சுக்குள் பதுக்கி வைத்த வானவில் நல்லாயிருக்கு. மௌனவிரத தொலைபேசி நல்லாயிருக்கு. மொத்தத்துல பொலம்பல் நல்லாவே இருக்கு./<BR/><BR/>நீங்க தான் சரியா சொல்லிருக்கீங்க பொலம்பல்னு...நன்றி ராகவன்!!! ;)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-86204052061082282652007-05-30T14:13:00.001+05:302007-05-30T14:13:00.001+05:30வாங்க ஜி,/நான் ரசித்த வரிகள் :)))எப்படி அருட்?? நி...வாங்க ஜி,<BR/><BR/>/நான் ரசித்த வரிகள் :)))<BR/><BR/>எப்படி அருட்?? நின்னுக்கிட்டே யோசிப்பீங்களோ??/<BR/><BR/>ரசிக்கிற மாதிரி இருந்த சந்தோசம் தான்...<BR/><BR/>தல, பொலம்பறதெல்லாம் யோசிச்சா பொலம்ப முடியும்?Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-60543482136491267752007-05-30T14:13:00.000+05:302007-05-30T14:13:00.000+05:30ஐயா விட்டுடுங்க!! தாங்கலஐயா விட்டுடுங்க!! தாங்கலAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-68032400086885244512007-05-30T14:11:00.000+05:302007-05-30T14:11:00.000+05:30வாங்க கோபி,/அட்றா....அட்றா....அருள் கலக்குறிங்க ;)...வாங்க கோபி,<BR/><BR/>/அட்றா....அட்றா....அருள் கலக்குறிங்க ;)/<BR/><BR/>பைத்தியமானா கலக்குறதா? அட எனக்கு இது தெரியாம போச்சே :-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-73735177367167598152007-05-30T13:30:00.000+05:302007-05-30T13:30:00.000+05:30வாங்க பிரேம்,/ //பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்ல...வாங்க பிரேம்,<BR/><BR/>/ //பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல//<BR/><BR/>அடடே... :-)/<BR/><BR/>உங்க பர்சுக்குள்ள வானவில் இல்லையா? அப்புறமென்ன அடடே? ;-)<BR/><BR/>//ம்ம்ம். நல்லா இருக்கு!"<BR/>நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக<BR/>மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி<BR/>நான் கவிதைகள் பொறுக்குவதும்...<BR/><BR/>உன் மௌன விரதநாட்களிலும் கூட<BR/>தொலைபேசியில் உன்னையழைத்து<BR/>நான் மட்டும் பேசிக்கொண்டிருப்பதும்...<BR/><BR/>நம் முதுமையில் வாசித்து மகிழ<BR/>இப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்<BR/>நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்...//<BR/><BR/>அடடா, காதலிக்கும் மக்களின் காரியங்களுக்கெல்லாம் ஒரு நல்ல ஆதரவுக் கவிதை/<BR/><BR/>நன்றி நண்பா...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-91616811442458924592007-05-25T00:23:00.000+05:302007-05-25T00:23:00.000+05:30\\சிறில் அலெக்ஸ் said... சுத்த பைத்தியமா இருக்கீங்...\\சிறில் அலெக்ஸ் said... <BR/>சுத்த பைத்தியமா இருக்கீங்களே.<BR/>(அதாவது நீங்க சிறந்த காதலிப்பவர்னு சொல்லவந்தேன்)<BR/><BR/>நல்லாயிருக்கு//<BR/><BR/>:)<BR/>very true.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-75404703221190836972007-05-24T11:47:00.000+05:302007-05-24T11:47:00.000+05:30எங்க ரொம்ப நாளா ஆளைக்காணோம்.////ம்ம்ம். நல்லா இருக...எங்க ரொம்ப நாளா ஆளைக்காணோம்.<BR/><BR/>////ம்ம்ம். நல்லா இருக்கு!"<BR/>நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக<BR/>மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி<BR/>நான் கவிதைகள் பொறுக்குவதும்...///<BR/><BR/>இதை எல்லாம் அனுபவிச்சாதான் புரியும் இல்லை.<BR/><BR/>//நம் முதுமையில் வாசித்து மகிழ<BR/>இப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்<BR/>நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்...//<BR/><BR/>எப்படி காதலிக்கலாம்னு ஒரு புக் போட சொன்னேன் இல்லை. இன்னுமா போடலை.<BR/><BR/>//இருந்து விட்டுப் போகட்டும்...<BR/><BR/>பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?\\<BR/><BR/>ஏன் அம்மணி உங்களை "லூசாப்பா நீ" ன்னு கேட்டுட்டாங்களா..நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-20742247575333448682007-05-23T16:08:00.000+05:302007-05-23T16:08:00.000+05:30நம் முதுமையில் வாசித்து மகிழஇப்போது நீயனுப்பும் கு...நம் முதுமையில் வாசித்து மகிழ<BR/>இப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்<BR/>நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்..<BR/><BR/><BR/>this is simply beautiful...chance ille...too good.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-40997448507593487732007-05-17T21:45:00.000+05:302007-05-17T21:45:00.000+05:30சூப்பர் "பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல"ந...சூப்பர் <BR/><BR/>"பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல"<BR/><BR/>நல்ல கற்பனை<BR/><BR/>"மூன்று வார்த்தைகளுக்காக<BR/>மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி<BR/>நான் கவிதைகள் பொறுக்குவதும்..."<BR/><BR/>நீங்கள் கவிதை எழுத ஆரம்பித்தது இப்படித்தானோ?<BR/><BR/>"பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?"<BR/><BR/>காதல் வந்தால் பைத்தியம் பிடிககுமா?<BR/>இல்லை<BR/>பைத்தியம் பிடித்தால் காதல் வருமா?suryahttps://www.blogger.com/profile/07598325788986026843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-659203257437633352007-05-17T20:17:00.000+05:302007-05-17T20:17:00.000+05:30சுத்த பைத்தியமா இருக்கீங்களே.(அதாவது நீங்க சிறந்த ...சுத்த பைத்தியமா இருக்கீங்களே.<BR/>(அதாவது நீங்க சிறந்த காதலிப்பவர்னு சொல்லவந்தேன்)<BR/><BR/>நல்லாயிருக்கு.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-73275650851498570322007-05-17T19:26:00.000+05:302007-05-17T19:26:00.000+05:30ம்ம்ம். நல்லா இருக்கு!"நீ சொல்லும் இந்த மூன்று வார...ம்ம்ம். நல்லா இருக்கு!"<BR/>நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக<BR/>மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி<BR/>நான் கவிதைகள் பொறுக்குவதும்...<BR/><BR/><BR/>என்னபன்றது மனோ <BR/><BR/>உங்க முப்பது வார்த்தை கவிதையை வாழ்த்த 30 லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி<BR/>நான் பொறுக்குவதும்... ஒன்னும் பொருந்தமாட்டேங்குது<BR/><BR/>இப்படியே தொடருங்கள்... <BR/><BR/>வழ்த்துக்கள்....<BR/><BR/>மீறான் அன்வர்மீறான் அன்வர்https://www.blogger.com/profile/12719336932043472079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-63600164391081940332007-05-17T14:10:00.001+05:302007-05-17T14:10:00.001+05:30காதல் வந்ததால் பைத்தியம் வந்ததா?பைத்தியம் வந்ததால்...காதல் வந்ததால் பைத்தியம் வந்ததா?<BR/>பைத்தியம் வந்ததால் காதல் வந்ததா?<BR/>ஒன்னோட ஒன்னு ஒட்டிக்கிட்டே வந்துருது இல்ல....வாழ்நாள் முழுதும் பைத்தியமாகவே இருக்க வாழ்த்துகிறேன். :)<BR/><BR/>பர்சுக்குள் பதுக்கி வைத்த வானவில் நல்லாயிருக்கு. மௌனவிரத தொலைபேசி நல்லாயிருக்கு. மொத்தத்துல பொலம்பல் நல்லாவே இருக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-37820249792045924002007-05-17T14:10:00.000+05:302007-05-17T14:10:00.000+05:30//ம்ம்ம். நல்லா இருக்கு!"நீ சொல்லும் இந்த மூன்று வ...//ம்ம்ம். நல்லா இருக்கு!"<BR/>நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக<BR/>மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி<BR/>நான் கவிதைகள் பொறுக்குவதும்...<BR/><BR/>உன் மௌன விரதநாட்களிலும் கூட<BR/>தொலைபேசியில் உன்னையழைத்து<BR/>நான் மட்டும் பேசிக்கொண்டிருப்பதும்...//<BR/><BR/>நான் ரசித்த வரிகள் :)))<BR/><BR/>எப்படி அருட்?? நின்னுக்கிட்டே யோசிப்பீங்களோ??ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-70463160318737505042007-05-17T12:54:00.000+05:302007-05-17T12:54:00.000+05:30\\...எல்லாமே இவர்களுக்குப்பைத்தியக்காரத்தனமாய்த் த...\\...எல்லாமே இவர்களுக்குப்<BR/>பைத்தியக்காரத்தனமாய்த் தெரிகிறதாம்!<BR/><BR/>இருந்து விட்டுப் போகட்டும்...<BR/><BR/>பைத்தியமாகாமல் பிறகெப்படிக் காதலிப்பதாம்?\\<BR/><BR/>அட்றா....அட்றா....அருள் கலக்குறிங்க ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-59838074482854271922007-05-17T10:12:00.000+05:302007-05-17T10:12:00.000+05:30//பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல//அடடே......//பர்சுக்குள் பதுக்கிவைத்த வானவில்லைப்போல//<BR/><BR/>அடடே... :-)<BR/><BR/>//ம்ம்ம். நல்லா இருக்கு!"<BR/>நீ சொல்லும் இந்த மூன்று வார்த்தைகளுக்காக<BR/>மூன்று லட்சம் வார்தைகளுக்குள் மூழ்கி<BR/>நான் கவிதைகள் பொறுக்குவதும்...<BR/><BR/>உன் மௌன விரதநாட்களிலும் கூட<BR/>தொலைபேசியில் உன்னையழைத்து<BR/>நான் மட்டும் பேசிக்கொண்டிருப்பதும்...<BR/><BR/>நம் முதுமையில் வாசித்து மகிழ<BR/>இப்போது நீயனுப்பும் குறுஞ்செய்திகளையெல்லாம்<BR/>நாள் பிரித்துக் கணினியில் பத்திரப்படுத்துவதும்...//<BR/><BR/>அடடா, காதலிக்கும் மக்களின் காரியங்களுக்கெல்லாம் ஒரு நல்ல ஆதரவுக் கவிதைபிரேம்குமார்https://www.blogger.com/profile/12083061999147466004noreply@blogger.com