tag:blogger.com,1999:blog-18902474.post5331511232013089370..comments2023-10-15T20:39:29.182+05:30Comments on அமராவதி ஆத்தங்கரை: திங்.செவ்.புத.வியா.வெள்.சனி.ஞாAnonymoushttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-18902474.post-47836243718104973422007-07-02T20:09:00.000+05:302007-07-02T20:09:00.000+05:30வாங்க நிலவு நண்பன்,/ காதலும் காதல் சார்ந்த இடமும் ...வாங்க நிலவு நண்பன்,<BR/><BR/>/ காதலும் காதல் சார்ந்த இடமும் இது/<BR/><BR/>புது டெம்பிளேட் மாற்றியபின், தலைப்பின் கீழ் போடுவதற்காக நான் யோசித்த வரி இது :) <BR/><BR/>நீங்களும் அதையே சொல்றீங்க. மகிழ்ச்சி!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-90522596615139340652007-07-02T20:04:00.000+05:302007-07-02T20:04:00.000+05:30காதலும் காதல் சார்ந்த இடமும் இதுகாதலும் காதல் சார்ந்த இடமும் இதுGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-28468300126078659682007-07-02T19:38:00.000+05:302007-07-02T19:38:00.000+05:30வாங்க நளாயினி,/அவ்வளவு லவ்வோ. நிறைய ரசித்தேன்./எப்...வாங்க நளாயினி,<BR/><BR/>/அவ்வளவு லவ்வோ. நிறைய ரசித்தேன்./<BR/><BR/>எப்படி சொன்னாலும் காதல் ரசிப்புக்குரியதுதானே?Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-71064854430818971222007-07-02T13:00:00.000+05:302007-07-02T13:00:00.000+05:3000.அவ்வளவு லவ்வோ. நிறைய ரசித்தேன்.00.அவ்வளவு லவ்வோ. நிறைய ரசித்தேன்.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-9800307290596463792007-02-16T19:31:00.000+05:302007-02-16T19:31:00.000+05:30வாங்க சேவியர்,/அசத்தறீங்க அடுட்பெருங்கோ !! /நன்றிங...வாங்க சேவியர்,<BR/><BR/>/அசத்தறீங்க அடுட்பெருங்கோ !! /<BR/><BR/>நன்றிங்க... <BR/><BR/>என்னது அடுட் பெருங்கோவா?<BR/>உண்மையிலேயே பேரு ரொம்ப கஷ்டமாதான் இருக்கோ?Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-82501990863975410022007-02-16T10:41:00.000+05:302007-02-16T10:41:00.000+05:30அசத்தறீங்க அடுட்பெருங்கோ !!அசத்தறீங்க அடுட்பெருங்கோ !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-41581936686064708802007-02-15T17:55:00.000+05:302007-02-15T17:55:00.000+05:30சிறில்/இந்த வாரம் காதல் வாரமாவரமா?/காதல் வந்தால் வ...சிறில்<BR/><BR/>/இந்த வாரம் காதல் வாரமா<BR/>வரமா?/<BR/><BR/>காதல் வந்தால் வாரமெல்லாம் வரம்தான்... :-)<BR/><BR/>/அருமையா வந்திருக்குதுங்க.<BR/>வாழ்த்துக்கள். /<BR/><BR/>வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சிறில்...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-76860150585491975292007-02-15T03:58:00.000+05:302007-02-15T03:58:00.000+05:30இந்த வாரம் காதல் வாரமாவரமா?அருமையா வந்திருக்குதுங்...இந்த வாரம் காதல் வாரமா<BR/>வரமா?<BR/><BR/>அருமையா வந்திருக்குதுங்க.<BR/>வாழ்த்துக்கள்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-16126208897122677212007-02-15T00:59:00.000+05:302007-02-15T00:59:00.000+05:30@ சேதுக்கரசி,/ஆகா! எங்க கொலுசு(கவிதை)யும் நல்லாத் ...@ சேதுக்கரசி,<BR/><BR/>/ஆகா! எங்க கொலுசு(கவிதை)யும் நல்லாத் தான் இருக்கும்.. என்னிக்காவது பதிவு போட்டேன்னா சொல்றேன் :-D/<BR/><BR/>போடுங்க போடுங்க... நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்... :-]Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-21802227034143491252007-02-15T00:58:00.000+05:302007-02-15T00:58:00.000+05:30வாங்க ஜி,/ஏம்பா அருட்பெருங்கோ...காதல்ல இவ்வளவு விச...வாங்க ஜி,<BR/><BR/>/ஏம்பா அருட்பெருங்கோ...<BR/><BR/>காதல்ல இவ்வளவு விசயத்த சொல்றீங்களே...அது என்ன அவ்வளவு பெரிய மேட்டரா... இப்படி சொல்லி சொல்லியே காதலிக்க வச்சிருவீங்க போலிருக்குதே.../<BR/><BR/>ஹி ஹி மனசுல இப்பவே ஆச வந்திருச்சு போல... ;-)<BR/><BR/>/வேண்டாம் ஜி...<BR/>உணர்ச்சிகள கட்டுப்படுத்து...<BR/>இது உனக்கான ஓட்டு இல்ல...<BR/>வேட்டு..../<BR/><BR/>கட்டுப்படுத்துறது என்னைக்குமே ஆபத்து ஜி... இந்த ஓட்டும் , வேட்டும் இல்லாம வாழ்க்கைல தப்பிச்சிட முடியுமா? ;)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-17875016290148745142007-02-14T01:35:00.000+05:302007-02-14T01:35:00.000+05:30//எல்லாக் கொலுசும் எங்கக் கொலுசு மாதிரி வராது ;-)/...//எல்லாக் கொலுசும் எங்கக் கொலுசு மாதிரி வராது ;-)//<BR/><BR/>ஆகா! எங்க கொலுசு(கவிதை)யும் நல்லாத் தான் இருக்கும்.. என்னிக்காவது பதிவு போட்டேன்னா சொல்றேன் :-Dசேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-54434322409064926652007-02-13T19:42:00.000+05:302007-02-13T19:42:00.000+05:30வாப்பா இராம்,/ அருட்பெருங்கோ,அட்டகாசமா இருக்குங்க....வாப்பா இராம்,<BR/><BR/>/ அருட்பெருங்கோ,<BR/><BR/>அட்டகாசமா இருக்குங்க.... :)/<BR/><BR/>நன்றி.... நம்ம பதிவுக்கு முதன் முறையா வந்திருக்கீங்க... அதுக்கும் ஒரு வாழ்த்து ;-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-38970747431817814562007-02-13T19:32:00.001+05:302007-02-13T19:32:00.001+05:30ஏம்பா அருட்பெருங்கோ...காதல்ல இவ்வளவு விசயத்த சொல்ற...ஏம்பா அருட்பெருங்கோ...<BR/><BR/>காதல்ல இவ்வளவு விசயத்த சொல்றீங்களே...அது என்ன அவ்வளவு பெரிய மேட்டரா... இப்படி சொல்லி சொல்லியே காதலிக்க வச்சிருவீங்க போலிருக்குதே...<BR/><BR/>வேண்டாம் ஜி...<BR/>உணர்ச்சிகள கட்டுப்படுத்து...<BR/>இது உனக்கான ஓட்டு இல்ல...<BR/>வேட்டு....ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-61057566203776735022007-02-13T19:32:00.000+05:302007-02-13T19:32:00.000+05:30/ "நன்றிகள் சத்தியா... உங்கள் பிளாக்கரில் புதிய கவ.../ "நன்றிகள் சத்தியா... உங்கள் பிளாக்கரில் புதிய கவிதைகளைக் காணவில்லையே?"...<BR/><BR/>ம்ம்... உண்மைதான் அருள். அங்கே நீண்ட இடைவெளிதான். அதை நிவர்த்தி செய்யும் நோக்கோடு... காதலர் தினக் கவிதை நாளை அங்கே மலரும். ஓகேதானே?/<BR/><BR/>ஓ... நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டது இதற்காகத்தானா? அப்படின்னா மலரப்போவது மிக சிறப்பான கவிதையாகதான் இருக்கும்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-90072051734501276132007-02-13T19:30:00.000+05:302007-02-13T19:30:00.000+05:30//ஓ! மடியில் விழா(க்) காதலா ;-)//மடியில விழாக் காத...//ஓ! மடியில் விழா(க்) காதலா ;-)//<BR/><BR/>மடியில விழாக் காதலா இருந்தா என்ன?<BR/>விழுந்து 'மடிஞ்ச' காதலா இருந்தா என்ன?<BR/><BR/>////ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எல்லாம் சரிதான். ஆனால் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொருவர்தானே?//<BR/><BR/>ஒருத்தர்க்கே இங்க வழியக்காணோமாம்... இதுல ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருத்தரா?<BR/><BR/>உங்கள மாதிரியே என்னையும் நெனச்சுட்டீங்க போல... //<BR/><BR/>//தன்னைப் போலப் பிறரையும் நேசின்னு ஏசுநாதரு சொல்லீருக்காருப்பா!//<BR/><BR/>அப்பா சாமி உங்க அளவுக்கு நேசிக்க வேணாம்... ஏழுல ஒரு பங்கு நேசிங்க போதும்!!! :-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-13141997646730074172007-02-13T18:41:00.000+05:302007-02-13T18:41:00.000+05:30வாங்க கார்த்திக்,/ யோவ் படம்யா நான்லாம் என்ன எழுது...வாங்க கார்த்திக்,<BR/><BR/>/ யோவ் படம்யா நான்லாம் என்ன எழுதுறேன்னு எனக்கே நினைக்க கேவலமா இருக்கு!!/<BR/><BR/>என்ன இப்படி சொல்லிட்டீங்க? உங்க கவிதைக்கு உங்க காதலியோட பாராட்டு தான் ரொம்ப முக்கியம்... ஏன்னா அவங்களுக்கு மட்டும்தான அதோட சூழ்நிலை எல்லாம் நல்லாப் புரியும்...<BR/><BR/>கவிதைகளை வாசிக்க எத்தனையோ உதடுகள் இருக்கலாம்... ஆனால் முழுமையாக அனுபவிக்கஓர் இதயம்தான் இருக்க முடியும்!!!<BR/><BR/>/ஒவ்வொரு முறை ஊருக்கு போய்ட்டு வரும் போது போடுற பதிவுகள் ஸ்பெசலாய் இருக்கிறதே ..என்னய்யா ஏதாவ்து விஷேசமா??/<BR/><BR/>அட நீ வேறப்பா இதெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதி வச்சது... யாருக்கும் அனுப்பாம வச்சிருந்தா துருப் பிடிச்சிரும்போல இருந்துச்சு... :-) <BR/>அதான் பதிவுல ஏத்திட்டேன்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-3628703506952174442007-02-13T18:40:00.000+05:302007-02-13T18:40:00.000+05:30அருட்பெருங்கோ,அட்டகாசமா இருக்குங்க.... :)அருட்பெருங்கோ,<BR/><BR/>அட்டகாசமா இருக்குங்க.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-35461309494207089402007-02-13T18:31:00.000+05:302007-02-13T18:31:00.000+05:30வாங்க சுந்தர்,/ இனிமை !இளமை !அருமை !/தங்கள் வருகைக...வாங்க சுந்தர்,<BR/><BR/>/ இனிமை !<BR/>இளமை !<BR/>அருமை !/<BR/><BR/>தங்கள் வருகைக்கும்<BR/>தருகைக்கும்நன்றியுடன்,<BR/>ஒரு புன்னகை :-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-37301564960193902392007-02-13T17:36:00.000+05:302007-02-13T17:36:00.000+05:30"நன்றிகள் சத்தியா... உங்கள் பிளாக்கரில் புதிய கவித..."நன்றிகள் சத்தியா... உங்கள் பிளாக்கரில் புதிய கவிதைகளைக் காணவில்லையே?"...<BR/><BR/>ம்ம்... உண்மைதான் அருள். அங்கே நீண்ட இடைவெளிதான். அதை நிவர்த்தி செய்யும் நோக்கோடு... காதலர் தினக் கவிதை நாளை அங்கே மலரும். ஓகேதானே?சத்தியாhttps://www.blogger.com/profile/09071087181706015062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-53412688287411254142007-02-13T14:57:00.000+05:302007-02-13T14:57:00.000+05:30வாங்க சேதுக்கரசி,/திங்கள் - ஐஸ் ஐஸ்/ஐஸ் மாதிரி உரு...வாங்க சேதுக்கரசி,<BR/><BR/>/திங்கள் - ஐஸ் ஐஸ்/<BR/>ஐஸ் மாதிரி உருகறேன்னு சொல்றீங்களா? இல்லீங்க மெழுகு மாதிரி!!!<BR/><BR/>/செவ்வாய் – ம்ம்ம்/<BR/>ம்ம்ம்!!!<BR/><BR/>/புதன் – ஓவர்/<BR/>இல்லை உண்மை!<BR/><BR/>/வியாழன் – ஓகே/<BR/>என்ன பெண்கலம் இருக்கா? இருந்தா ஒன்னு கொடுங்க...<BR/><BR/>/வெள்ளி - வெவ்வே (நாங்களும் தாங்க கொலுசில் சிரிப்பு மாட்டிக்கிறோம்)/<BR/>எல்லாக் கொலுசும்<A HREF="http://blog.arutperungo.com/2006/08/1.html" REL="nofollow"> எங்கக் கொலுசு</A> மாதிரி வராது ;-)<BR/><BR/>/சனி – சீச்சீ/<BR/>இதுக்கு பதில் நாளைக்கு சிறப்புக் கவிதைகள்ல இருக்கு!<BR/><BR/>/ஞாயிறு – நன்று/<BR/>நன்றியோ நன்றீ!!! :-)))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-6633098285760487322007-02-13T14:13:00.000+05:302007-02-13T14:13:00.000+05:30// அருட்பெருங்கோ said... வாங்க ராகவன்,காதல் விழாக்...// அருட்பெருங்கோ said... <BR/>வாங்க ராகவன்,<BR/><BR/>காதல் விழாக் கொண்டாடனும்னா... காதல்் விழாம இருக்கனுமே!!! :-( //<BR/><BR/>ஓ! மடியில் விழா(க்) காதலா ;-)<BR/><BR/>////ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எல்லாம் சரிதான். ஆனால் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொருவர்தானே?//<BR/><BR/>ஒருத்தர்க்கே இங்க வழியக்காணோமாம்... இதுல ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருத்தரா?<BR/><BR/>உங்கள மாதிரியே என்னையும் நெனச்சுட்டீங்க போல... //<BR/><BR/>தன்னைப் போலப் பிறரையும் நேசின்னு ஏசுநாதரு சொல்லீருக்காருப்பா!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-82780272872329876632007-02-13T13:41:00.000+05:302007-02-13T13:41:00.000+05:30வாங்க ராகவன்,/ :-) ஆகா. கோ, வாரவிழா வாரவிழான்னு சொ...வாங்க ராகவன்,<BR/><BR/>/ :-) ஆகா. கோ, வாரவிழா வாரவிழான்னு சொல்வாங்களே...அது இதுதானா? ;-) காதல் நெஞ்சில் வார விழா போலத் தெரியுது./<BR/><BR/>காதல் விழாக் கொண்டாடனும்னா... காதல்் விழாம இருக்கனுமே!!! :-(<BR/><BR/>/ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எல்லாம் சரிதான். ஆனால் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொருவர்தானே?/<BR/><BR/>ஒருத்தர்க்கே இங்க வழியக்காணோமாம்... இதுல ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருத்தரா?<BR/><BR/>உங்கள மாதிரியே என்னையும் நெனச்சுட்டீங்க போல...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-62856042048002779052007-02-13T11:42:00.000+05:302007-02-13T11:42:00.000+05:30யோவ் படம்யா நான்லாம் என்ன எழுதுறேன்னு எனக்கே நினைக...யோவ் படம்யா நான்லாம் என்ன எழுதுறேன்னு எனக்கே நினைக்க கேவலமா இருக்கு!!<BR/><BR/>ஒவ்வொரு முறை ஊருக்கு போய்ட்டு வரும் போது போடுற பதிவுகள் ஸ்பெசலாய் இருக்கிறதே ..என்னய்யா ஏதாவ்து விஷேசமா??கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-11125142715867719522007-02-13T11:35:00.000+05:302007-02-13T11:35:00.000+05:30வாங்க சத்தியா,/ ம்ம்...நாட்களை வைத்துநச்சென்று கவி...வாங்க சத்தியா,<BR/><BR/>/ ம்ம்...<BR/>நாட்களை வைத்து<BR/>நச்சென்று கவிதைகள்<BR/>அத்தனையும் அழகுதான்!<BR/><BR/>ம்... பாராட்டுக்கள் அருள்!/<BR/><BR/>நன்றிகள் சத்தியா... உங்கள் பிளாக்கரில் புதிய கவிதைகளைக் காணவில்லையே?Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-70641012563896346062007-02-13T11:31:00.000+05:302007-02-13T11:31:00.000+05:30வாங்க கோபி,/ ம்ம்....அருள்..தூள் கிளப்புரிங்க...ஒவ...வாங்க கோபி,<BR/><BR/>/ ம்ம்....அருள்..<BR/>தூள் கிளப்புரிங்க...<BR/><BR/>ஒவ்வொரு நாளும் அருமை....<BR/><BR/>வாழ்த்துக்கள் நண்பா.../<BR/><BR/>நன்றிங்க... நாள் தோறும் காதல் தான்... கவிதையில் மட்டும் ;-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.com