tag:blogger.com,1999:blog-18902474.post5132889718044311887..comments2023-10-15T20:39:29.182+05:30Comments on அமராவதி ஆத்தங்கரை: அன்புள்ள காதலிக்கு…Anonymoushttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-18902474.post-52275471751120859202007-05-30T15:44:00.000+05:302007-05-30T15:44:00.000+05:30வாங்க சூசன்,/ ரொம்ப நல்லா காதலித்து இருக்கீர்கள்சா...வாங்க சூசன்,<BR/><BR/>/ ரொம்ப நல்லா காதலித்து இருக்கீர்கள்<BR/>சாரி சாரி<BR/>ரொம்ப நல்லா காதல் கவிதை எழுதி இருக்கீர்கள்/<BR/><BR/>ம்ம்ம் :))) நன்றிங்க!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-45825615030742381482007-05-09T19:30:00.000+05:302007-05-09T19:30:00.000+05:30ரொம்ப நல்லா காதலித்து இருக்கீர்கள்சாரி சாரிரொம்ப ந...ரொம்ப நல்லா காதலித்து இருக்கீர்கள்<BR/>சாரி சாரி<BR/>ரொம்ப நல்லா காதல் கவிதை எழுதி இருக்கீர்கள்susenhttps://www.blogger.com/profile/12619706884198229728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-2332281521015617472007-04-29T20:40:00.000+05:302007-04-29T20:40:00.000+05:30வாங்க மாசிலா,/"மழையில் குடை…குடைக்குள் நாம்…நமக்கு...வாங்க மாசிலா,<BR/><BR/>/"மழையில் குடை…<BR/>குடைக்குள் நாம்…<BR/>நமக்குள் மழை!"<BR/><BR/>நையினா, <BR/>சும்மா தூள் கெளப்புறப்பா!!!<BR/>ம்...ம்...ம்...<BR/>நடத்து நடத்து,<BR/>உங்காட்டுல செம மழதான் போல!<BR/>;-) /<BR/><BR/>தலைவா,<BR/>ரொம்ப நன்றிங்க...<BR/>என் காட்டுல வெயில் தாங்க அடிக்குது... மழைக்கான அறிகுறியே காணோம்...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-86112677193571205182007-04-29T20:38:00.000+05:302007-04-29T20:38:00.000+05:30வாங்க ஜிரா,/மும்பையில் முத்தமிழ் வளர்ப்பது யாராலே!...வாங்க ஜிரா,<BR/><BR/>/மும்பையில் முத்தமிழ் வளர்ப்பது யாராலே! அந்த முத்தமிழும் முத்தத்தமிழாய்த் தித்திப்பதும் யாரேலே! உண்மையைச் சொல்லி விடு அருட்பெருங்கோ! ஏனென்றால் உண்மை சுடும். அதுவும் உன்னைச் சுடும். ;-)/<BR/><BR/>ராகவன், நான் ரொம்ப நல்லப் பையன்னு உங்களுக்கேத் தெரியும்ல அப்புறம் ஏன் எப்படி? :-)))<BR/><BR/>/All ur writings are really superb.<BR/>Hope u have been caught between the teeth of "love".All the best for both - success in writings and also in love /<BR/><BR/>வாங்க சூர்யா,<BR/><BR/>உங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க!!!<BR/><BR/>/இந்த மேகத்துக்கு தான் எத்தனை வண்ணம்? வெயிலில் வெள்ளை. மழையில் கருப்பு. மாலையில் அது நடத்தும் வர்ண ஜாலம்.<BR/>எல்லாம் இருந்தும் கடைசியில் கலைந்தோ, கரைந்தோ போகிறது! காதலைப் போல…<BR/><BR/>காதலை இதை விட அழகாய் சொல்ல முடியது என்று நினைக்கிறேன்....<BR/><BR/>அதை உனர்ந்தவர்களுக்கு தான் இப்படியெல்லாம் எழுத முடியுமா என்ன...<BR/><BR/>தெரியவில்லை...<BR/><BR/>றெஅல்ல்ய் டொஇங் அ க்ரெஅட் ஜொப்.. /<BR/><BR/>எனக்கும் தெரியவில்லை :)<BR/>வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-17270606007928067232007-04-29T20:17:00.000+05:302007-04-29T20:17:00.000+05:30/I liked very much dear, I had never seen like thi.../I liked very much dear, I had never seen like this in my life. Now my heart fulled with lot of happiness. Really nice lyrics./<BR/><BR/>வாங்க ஸ்டாலின்,<BR/><BR/>என்னோட கவிதைகள் உங்களையும் மகிழ்ச்சிப் படுத்தினதுல எனக்கும் மகிழ்ச்சிதான்!!!<BR/><BR/>/Ur lover is more lucky than any one.<BR/><BR/>GOOOOOOOOD I like you dear/<BR/><BR/>:-))))))))) நன்றிங்க!!!<BR/><BR/>/Hi friend<BR/><BR/>I like your nodi kavithai.<BR/><BR/><BR/>regards<BR/>ravi /<BR/><BR/>ரொம்ப நன்றிங்க ரவி...<BR/>இன்னும் கொஞ்சம் நொடிக்கவிதைகள் எழுதனும்...<BR/><BR/>/Ennna alaigal kondu<BR/>Ennai viyakka vaikkum<BR/>Arul tharum perum ko maganey<BR/>Nin Ezhuthu kandu viyanthyen.<BR/><BR/>Vaazhga Valamuda.<BR/><BR/>Annan<BR/>ahamedraja/<BR/><BR/>வாங்க அகமது அண்ணா,<BR/><BR/>என் கவிதைகள் வாசித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி...<BR/>தொடர்ந்து வாசிங்க...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-63712565956701573892007-04-29T20:07:00.000+05:302007-04-29T20:07:00.000+05:30/அழகோ அழகு..ரொம்ப நல்லாயிருக்கு..சூர்யாதுபாய்புட்ட.../அழகோ அழகு..<BR/><BR/>ரொம்ப நல்லாயிருக்கு..<BR/><BR/>சூர்யா<BR/>துபாய்<BR/>புட்டெர்fல்ய்சுர்ய@க்மைல்.cஒம் /<BR/><BR/>வந்து படித்து பாராட்டியதற்கு நன்றி சூர்யா!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-61710766153983292522007-04-29T20:05:00.000+05:302007-04-29T20:05:00.000+05:30//மழையில் குடை…குடைக்குள் நாம்…நமக்குள் மழை!//அருட...//மழையில் குடை…<BR/>குடைக்குள் நாம்…<BR/>நமக்குள் மழை!//<BR/><BR/><BR/>அருட்பெருங்கோ நல்லா இருக்கு ! /<BR/><BR/>ரொம்ப நன்றிங்க கோவி!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-22981805262848253362007-04-26T23:50:00.000+05:302007-04-26T23:50:00.000+05:30vaanga geetha,/Hi,Really nice lyrics.Ur lover is m...vaanga geetha,<BR/><BR/>/Hi,<BR/><BR/>Really nice lyrics.<BR/>Ur lover is more lucky than any one.<BR/>Have a nice day.<BR/><BR/>Bye.<BR/>Regards,<BR/>Geetha. /<BR/><BR/>ம்ம்ம்ம்ம்ம் வர்றவங்க எல்லாம் இப்படி உசுப்பேத்திட்டே போறாங்க... எனக்கென்னமோ ரணகளமா ஆக போகுதுன்னு தோணுது :)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-76093156435777635102007-04-26T23:46:00.000+05:302007-04-26T23:46:00.000+05:30////மழையை ரசிக்கத் தெரியாதவனுக்குக் காதலையும் ரசிக...////மழையை ரசிக்கத் தெரியாதவனுக்குக் காதலையும் ரசிக்கத் தெரியாது.///<BR/><BR/><BR/>மிகவும் ரசித்த வரிகள்...!!! //<BR/><BR/>வாங்க ரவி,<BR/><BR/>என்ன ரொம்ப நனைஞ்சுட்டீங்களோ??? (மழையில ;))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-86595818270262969682007-04-26T23:45:00.000+05:302007-04-26T23:45:00.000+05:30வாங்க நந்தா,//பூக்களெல்லாம் பெண்களாம். வண்டுகள் எல...வாங்க நந்தா,<BR/><BR/>//பூக்களெல்லாம் பெண்களாம். வண்டுகள் எல்லாம் ஆண்களாம். எந்த மூடன் சொன்னது? <BR/><BR/>அதான எவன் சொன்னான். //<BR/><BR/>அதான் அவன மூடன்னு திட்டிட்டேன் ;)<BR/><BR/>//மழையிலும் சரி, காதலிலும் சரி நனையும் வரை நஷ்டமில்லை. நனையாவிட்டால் ஒரு லாபமுமில்லை.<BR/>எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?//<BR/><BR/>வருவாங்க. கூடிய சீக்கிரம் வருவாங்க. <BR/><BR/>என்னா இப்பயே காதல் புயல் தாங்கலை. இன்னும் ஆள் எல்லாம் கிடைச்சுட்டா எங்க பாடு அவ்வளவுதான். //<BR/><BR/>வாழ்த்தெல்லாம் பலமா இருக்கு... பார்ப்போம்...<BR/><BR/>அப்புறமென்ன புயல் எல்லாம் தென்றலா அடங்கிடும் ;)<BR/><BR/>//மழையே வராமல் கிடக்கும் நிலத்தின் வெடிப்பு.<BR/>மாலை நேரத்து மெல்லிய சாரல். வெயிலோடு சேர்ந்து பொழியும் மழை.<BR/>உலகத்தையே சுத்தப்படுத்தும் உன்னத மழை. மழை நின்றும் விடாத தூவானம். மழை முடிந்து வீசும் மண் வாசம்.<BR/>காற்று, புயல், சூறாவளியில் சிக்கினாலும் விடாது பொழியும் மழை. பெருமழையில் அடித்து செல்லப்பட்ட வீடு.<BR/>மழையின் இத்தனைப் பரிமாணங்களும் காதலிலும் உண்டு.<BR/>மழையில் நனைந்து விட்டு வெயிலில் குளிர் காயலாம். காதலில் நனைந்து விட்டுக் காமத்தில் குளிர் காயலாம்.//<BR/><BR/>எப்படி எப்படி எல்லாம் எழுதறாங்கப்பா. கலக்கிட்டீங்க போங்க. //<BR/><BR/>எப்படி எப்படி எல்லாம் பொலம்ப வைக்கிறங்க ந்னு பாருங்க... ஆஃபிஸ்ல ஒழுங்கா வேலையக் கொடுத்திருந்தா நான் இதையெலாம் எழுதியிருப்பனா?Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-45342561436476968912007-04-26T23:40:00.000+05:302007-04-26T23:40:00.000+05:30வாங்க ராதா,//மழையில் நனைந்ததும்,மேகத்தைத் துவட்டிக...வாங்க ராதா,<BR/><BR/>//மழையில் நனைந்ததும்,<BR/>மேகத்தைத் துவட்டிக்<BR/>கொள்கிறாய்!//<BR/><BR/>could not understand these lines.<BR/>but totally superb.<BR/>all the best <BR/><BR/>ஒன்னுமில்லங்க... அவங்க கூந்தல் மேகம் மாதிரி இருக்குன்னு சொல்றாருAnonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-51539481236832000952007-04-26T23:37:00.000+05:302007-04-26T23:37:00.000+05:30வாங்க கோபி,/அழகான வரிகள் அருள்.../நன்றிகள்!!!/எல்ல...வாங்க கோபி,<BR/><BR/>/அழகான வரிகள் அருள்.../<BR/>நன்றிகள்!!!<BR/><BR/>/எல்லோரும் சொல்வது போல் சீக்கிரம் அந்த தேவதைக்கு இந்த கவிதை கடிதம் போய் சேர என் வாழ்த்துக்கள் ;-)))/<BR/><BR/>ம்ம்ம்ம்ம்ம்ம் :))))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-82017991124065088022007-04-25T02:15:00.000+05:302007-04-25T02:15:00.000+05:30"மழையில் குடை…குடைக்குள் நாம்…நமக்குள் மழை!"நையினா..."மழையில் குடை…<BR/>குடைக்குள் நாம்…<BR/>நமக்குள் மழை!"<BR/><BR/>நையினா, <BR/>சும்மா தூள் கெளப்புறப்பா!!!<BR/>ம்...ம்...ம்...<BR/>நடத்து நடத்து,<BR/>உங்காட்டுல செம மழதான் போல!<BR/>;-)மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-82995551031915098252007-04-24T23:28:00.000+05:302007-04-24T23:28:00.000+05:30கா பி,/யொவ் எங்கய்ய இருகீரு ஆலையே கானோம்?/மும்பைல ...கா பி,<BR/><BR/>/யொவ் எங்கய்ய இருகீரு ஆலையே கானோம்?/<BR/><BR/>மும்பைல வந்து மாட்டிக்கிட்டேன் :(Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-74935650720667322752007-04-24T23:25:00.000+05:302007-04-24T23:25:00.000+05:30வாங்க சென்ஷி,/கலக்கல்...பேனாவிலயே இவ்வளவு காதல் சி...வாங்க சென்ஷி,<BR/><BR/>/கலக்கல்...<BR/><BR/>பேனாவிலயே இவ்வளவு காதல் சிந்தியிருந்தா... மனசுக்குள்ள ..!<BR/><BR/>சென்ஷி /<BR/><BR/>பேனாவிலயா? இ கலப்பைல ;) இங்க தான் சிந்தியிருக்கு...<BR/><BR/>மனசுக்குள்ள எல்லாம் சிந்தாம பத்திரமா சேமிச்சு வச்சிருக்கேன் ;)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-3414154638661091552007-04-24T23:22:00.000+05:302007-04-24T23:22:00.000+05:30/கவிதை நன்று. எனக்கு ஒரு குழப்பம்,//பறித்தப் பிறகு.../கவிதை நன்று. எனக்கு ஒரு குழப்பம்,<BR/><BR/>//பறித்தப் பிறகும் நீ சூடும் போது மட்டும் மறுபடி ஒருமுறை பூக்கிறதே எப்படி?//<BR/><BR/>மறுபடி பூப்பது மங்கையின் புன்னகையா? அல்லது அந்த பூவா? ஏனென்றால் பறித்த பிறகு பூ வாடத்தானே செய்யும்.... /<BR/><BR/>என்னங்க இசக்கிமுத்து இப்படி கேட்டுட்டீங்க?<BR/>மறுபடி பூப்பதும் அந்த பூவே தான்... பறித்த பிறகு பூ வாடதான் செய்யும் செடிய விட்டுப் பிரியறோமேன்னு... ஆனா பிறகு ஒரு தேவதையோட கூந்தலுக்குப் போகப்போறோம்னு தெரிஞ்சதும் மறுபடியும் ஒருமுறைப் பூத்துடும் ;)<BR/><BR/>(அதெப்படி? நு திரும்பவும் கேட்டீங்கன்னா சத்தியமா எனக்கு பதில் சொல்லத் தெரியாது :-))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-74829724957097515602007-04-24T23:17:00.000+05:302007-04-24T23:17:00.000+05:30/மழையில் குடை…குடைக்குள் நாம்…நமக்குள் மழை!ரொம்ப ர.../மழையில் குடை…<BR/>குடைக்குள் நாம்…<BR/>நமக்குள் மழை!<BR/><BR/><BR/>ரொம்ப ரொம்ப அழகா இருக்கு...ரெஅல்ல்ய் பெஔடிfஉல்.... /<BR/><BR/>பாராட்டினவங்களுக்கு நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-39535729064635613302007-04-24T23:15:00.000+05:302007-04-24T23:15:00.000+05:30வாங்க குணா,வாழ்த்துக்களுக்கு மிக் மிக நன்றி!!! ரொம...வாங்க குணா,<BR/><BR/>வாழ்த்துக்களுக்கு மிக் மிக நன்றி!!! ரொம்ப தாமதமா நன்றி சொல்றேன் மன்னிச்சுக்குங்க...<BR/><BR/>வேலை அதிகமாகிடுச்சு... அதான் ப்ளாக் பக்கம் வர முடியல..Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-73700707896941589112007-04-23T21:31:00.000+05:302007-04-23T21:31:00.000+05:30வாங்க ப்ரேம்,/காதல் முரசின் காதல் தவிப்பா? இவை எல்...வாங்க ப்ரேம்,<BR/><BR/>/காதல் முரசின் காதல் தவிப்பா? <BR/>இவை எல்லாவற்றையும் நீங்கள் சொல்லி கேட்க சீக்கிரம் ஒரு தேவதை வருவாள்../<BR/><BR/>வாழ்த்தே இனிப்பா இருக்குங்க, நன்றி!!!<BR/><BR/>/( நானும் அடிக்கடி இப்படி சொல்லிக்கிட்டே இருக்கேன்.. தேவதை வந்துவிட்டால் எங்களுக்கு தெரியப்படுத்துவீர்கள் தானே?)/<BR/><BR/>அடப்பாவிகளா, குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடியே பேர் வைக்கிறதா...??<BR/> எல்லாம் நடக்கட்டும்ப்பா அப்புறம் பார்க்கலாம் ;)<BR/><BR/>/வாடாமலே இருந்து விட்டால் பூவுக்கும் உனக்கும் பெரிய வித்தியாசமில்லை! இதழ் திறந்தால் இரண்டிலும் தேன் தான்! <BR/><BR/>மழையில் குடை…<BR/>குடைக்குள் நாம்…<BR/>நமக்குள் மழை!<BR/><BR/>அழகான வரிகள்/<BR/><BR/>அழகான வரிகள் தான், கவிதையிலும், "கவிதை"யின் உதட்டிலும் :)<BR/><BR/>/மழையையும் காதலையும் ஒப்பிட்டு சொன்னது அருமை. வாழ்த்துக்கள் தோழா/<BR/><BR/>வாழ்த்துக்கு நன்றி நண்பா!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-32952821437054977412007-04-18T16:31:00.000+05:302007-04-18T16:31:00.000+05:30இந்த மேகத்துக்கு தான் எத்தனை வண்ணம்? வெயிலில் வெள்...இந்த மேகத்துக்கு தான் எத்தனை வண்ணம்? வெயிலில் வெள்ளை. மழையில் கருப்பு. மாலையில் அது நடத்தும் வர்ண ஜாலம்.<BR/>எல்லாம் இருந்தும் கடைசியில் கலைந்தோ, கரைந்தோ போகிறது! காதலைப் போல…<BR/><BR/>kadhalai ithai vida azhagaai solla mudiyathu endru ninaikkiren....<BR/><BR/>athai unarndhavargalukku thaan ippadiyellam ezhutha mudiyuma enna...<BR/><BR/>theriyavillai...<BR/><BR/>Really doing a great job..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-52153491279506718682007-04-12T22:05:00.000+05:302007-04-12T22:05:00.000+05:30All ur writings are really superb.Hope u have been...All ur writings are really superb.<BR/>Hope u have been caught between the teeth of "love".All the best for both - success in writings and also in lovesuryahttps://www.blogger.com/profile/07598325788986026843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-59122307229608714232007-04-12T10:37:00.000+05:302007-04-12T10:37:00.000+05:30மும்பையில் முத்தமிழ் வளர்ப்பது யாராலே! அந்த முத்தம...மும்பையில் முத்தமிழ் வளர்ப்பது யாராலே! அந்த முத்தமிழும் முத்தத்தமிழாய்த் தித்திப்பதும் யாரேலே! உண்மையைச் சொல்லி விடு அருட்பெருங்கோ! ஏனென்றால் உண்மை சுடும். அதுவும் உன்னைச் சுடும். ;-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-74329764738437635392007-04-10T19:29:00.000+05:302007-04-10T19:29:00.000+05:30Ennna alaigal kondu Ennai viyakka vaikkum Arul t...Ennna alaigal kondu<BR/> Ennai viyakka vaikkum<BR/> Arul tharum perum ko maganey<BR/>Nin Ezhuthu kandu viyanthyen.<BR/><BR/>Vaazhga Valamuda.<BR/><BR/>Annan<BR/>ahamedrajaAhamed K. Rajahttps://www.blogger.com/profile/15213486653319698469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-3892551804130589592007-04-10T17:56:00.000+05:302007-04-10T17:56:00.000+05:30Hi friend I like your nodi kavithai. regardsrav...Hi friend<BR/><BR/> I like your nodi kavithai.<BR/><BR/> <BR/>regards<BR/>raviஇளைய நிலாhttps://www.blogger.com/profile/05711461639519890040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-32035158226263816602007-04-10T17:09:00.000+05:302007-04-10T17:09:00.000+05:30I liked very much dear, I had never seen like this...I liked very much dear, I had never seen like this in my life. Now my heart fulled with lot of happiness. Really nice lyrics.<BR/>Ur lover is more lucky than any one.<BR/><BR/>GOOOOOOOOD I like you dear<BR/><BR/>StalinStalinhttps://www.blogger.com/profile/01967345234140488111noreply@blogger.com