tag:blogger.com,1999:blog-18902474.post5046933008212510757..comments2023-10-15T20:39:29.182+05:30Comments on அமராவதி ஆத்தங்கரை: சுந்தரா ட்ராவல்ஸ்ல பயணம் பண்ணியிருக்கீங்களா?Anonymoushttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-18902474.post-14390564242075945972008-04-09T03:44:00.000+05:302008-04-09T03:44:00.000+05:30சூப்பர், எங்கேயும் எப்போதும் இந்த மாதிரி கடைசி நேர...சூப்பர், எங்கேயும் எப்போதும் இந்த மாதிரி கடைசி நேர பயணத்துக்கு எப்படி கரெக்டா சுந்தரா ட்ராவெல்ஸ் வண்டி வந்து மாட்டுதோ. என் கதையையும் பதிவு பண்ணியிருக்கிறேன் படிச்சி பார்த்து ஆறுதல் அடையவும் nagaraj15.blogspot.comசெ. நாகராஜ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-3485517030132389042008-04-09T04:03:00.000+05:302008-04-09T04:03:00.000+05:30இதை படிக்கும் போது, நான் சென்னையில் இருந்து திருச்...இதை படிக்கும் போது, நான் சென்னையில் இருந்து திருச்சிக்கு 12 மணி நேரத்தில் ;-( போனது தான் ஞாபகம் வருது...........anyway this is very nice........கஷ்டப்பட்டத கூட மற்றவர்கள் ரசிக்கற மாதிரி சொல்லி இருப்பது அருமை.......;-)Srinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-33920783731829507112008-04-09T04:18:00.000+05:302008-04-09T04:18:00.000+05:30சிரித்து சிரித்து கண்ணுல தண்ணியே வந்துருச்சுப்பா.....சிரித்து சிரித்து கண்ணுல தண்ணியே வந்துருச்சுப்பா.. அது அருட்பெருங்கோ பட்ட துன்பத்தை நினைச்சு அழுததா எடுத்துக்கனும் சரியா..கயல்விழி முத்துலெட்சுமிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-30714053764811101202008-04-09T05:20:00.000+05:302008-04-09T05:20:00.000+05:30/சூப்பர், எங்கேயும் எப்போதும் இந்த மாதிரி கடைசி நே.../சூப்பர், எங்கேயும் எப்போதும் இந்த மாதிரி கடைசி நேர பயணத்துக்கு எப்படி கரெக்டா சுந்தரா ட்ராவெல்ஸ் வண்டி வந்து மாட்டுதோ. /<br><br>எனக்கு இது முதல் அனுபவமில்லைங்க நாகராஜ்! ;)<br><br>/என் கதையையும் பதிவு பண்ணியிருக்கிறேன் படிச்சி பார்த்து ஆறுதல் அடையவும் nagaraj15.blogspot.com/<br><br>ம்ம் படிச்சேனே! எனக்கு இன்னும் வண்டி பஞ்சர் ஆன அனுபவம் கிடைக்கல ;)அருட்பெருங்கோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-62291645409374862252008-04-09T05:22:00.000+05:302008-04-09T05:22:00.000+05:30/இதை படிக்கும் போது, நான் சென்னையில் இருந்து திருச.../இதை படிக்கும் போது, நான் சென்னையில் இருந்து திருச்சிக்கு 12 மணி நேரத்தில் ;-( போனது தான் ஞாபகம் வருது.........../<br><br>இந்த மாதிரி அனுபவம் கண்டிப்பா எல்லாருக்கும் ஒரு தடவையாவது நடந்திருக்கும் ஸ்ரீ!<br><br>/anyway this is very nice........கஷ்டப்பட்டத கூட மற்றவர்கள் ரசிக்கற மாதிரி சொல்லி இருப்பது அருமை.......;-)/<br>கி கி கி இது என்ன நமக்கு முதல் முறையா?அருட்பெருங்கோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-70610452718935109742008-04-09T05:26:00.000+05:302008-04-09T05:26:00.000+05:30/சிரித்து சிரித்து கண்ணுல தண்ணியே வந்துருச்சுப்பா..../சிரித்து சிரித்து கண்ணுல தண்ணியே வந்துருச்சுப்பா.. அது அருட்பெருங்கோ பட்ட துன்பத்தை நினைச்சு அழுததா எடுத்துக்கனும் சரியா../<br><br>கி கி கி . இதுவும் சிரிப்பு இல்லைங்க்கா. உங்கள அழ வைச்ச கஷ்டத்த நெனச்சு நானும் அழறேன்!அருட்பெருங்கோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-68533569187816435432008-04-09T05:43:00.000+05:302008-04-09T05:43:00.000+05:30கேபின் சீட்டுன்னா என்னமோ ஃபிளைட்டோட காக்பிட்டுன்னு...கேபின் சீட்டுன்னா என்னமோ ஃபிளைட்டோட காக்பிட்டுன்னு நெனச்சுட்டியா மாப்பி? ஹைய்யோ ஹைய்யோ.<br><br>காக்பிட்டுக்குள்ள போன M.P.கே ஆப்பு அடிக்கிறாங்க (நியூஸ் பாக்கறது இல்லயா ராசா) :D. <br><br>சரி விடு வீரர்கள் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம். நானும் ஊருக்கு இந்த முறை "பேப்பர் போடுற" ஒரு வண்டிய புடிச்சு தான் போனேன். என்னத்த செய்ய கலவர பூமியில கோடு எழுதி இதெல்லாம் சகஜம் ஆகிருச்சு எனக்கு :)ஸ்ரீnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-20144539647213694252008-04-09T07:38:00.000+05:302008-04-09T07:38:00.000+05:30\\வர்ற திங்கட்கிழமையும் விடுமுறைங்கறதால, நாளைக்கு ...\\வர்ற திங்கட்கிழமையும் விடுமுறைங்கறதால, நாளைக்கு கிளம்பி திருப்பூர் போலாம்னு ஒரு எண்ணம் இருக்கு. இன்னும் டிக்கட் எதுவும் முன்பதிவு பண்ணாததால இந்த சுந்தரா ட்ராவல்ஸ் வண்டிகள நெனச்சாதான் பயமா இருக்கு :(<br>\\<br><br>மாப்பி..இந்த முறையும் உனக்கு சுந்தரா ட்ராவல்ஸ் தான் ;))கோபிநாத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-71797723747211602852008-04-09T09:37:00.000+05:302008-04-09T09:37:00.000+05:30ரொம்ப “அனுபவிச்சு” எழுதியிருக்கீங்க!!!ரொம்ப “அனுபவிச்சு” எழுதியிருக்கீங்க!!!Veeranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-62562129946051266262008-04-09T10:14:00.000+05:302008-04-09T10:14:00.000+05:30//கி கி கி இது என்ன நமக்கு முதல் முறையா?//correct....//கி கி கி இது என்ன நமக்கு முதல் முறையா?//<br><br>correct....:-)<br>naan unga ella padaippayum paditthen(ore naalla) romba nalla irunthathu...Srinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-53965499703713716222008-04-09T11:50:00.000+05:302008-04-09T11:50:00.000+05:30அருள் இந்த பதிவ படிச்சி சிரிப்பை அடக்க முடியல....ந...அருள் இந்த பதிவ படிச்சி சிரிப்பை அடக்க முடியல....<br><br>நம்ம அரசு பேருந்துகள் இப்படினா, தனியார் பேருந்துகளுமா..<br><br>உங்களை சின்ன பையன் என்று நினைத்து ஏமாற்றிவிட்டார்ளோ!!!<br><br>சரி அடுத்த முறை நீங்க கேபின் பயணம் செய்யும் போது ஓட்டுனர்க்கு குறிப்பு கொடுக்க அவசியமா இருக்கும் இந்த பயண்ம்எழில்பாரதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-48792409715733788662008-04-09T15:42:00.000+05:302008-04-09T15:42:00.000+05:30//வில்ல ஒடச்ச அர்ச்சுனன் எஃபக்ட்ல ஒரு சிரிப்பு சிர...//வில்ல ஒடச்ச அர்ச்சுனன் எஃபக்ட்ல ஒரு சிரிப்பு சிரிக்கவும்...//<br><br>//அவர் வந்து எஞ்சின் மேலயே உட்காந்து உரல்ல மாவாட்ற மாதிரி கியர் மாத்த,..//<br><br>//ரெண்டு ஓட்டுனர்ங்க முகத்துலையும் அப்படி ஒரு வெற்றிப்புன்னகை. நாங்களும் ஒரு ஆர்வத்துல கையெல்லாம் தட்டிட்டோம். //<br><br>//‘வரும்போதே ஒரு தடவ பத்த வச்சுட்டுதான் வந்தோம். மறுபடி எப்படி ஒடஞ்சுதுன்னுதான் தெரியல’னு ரொம்ப சீரியசா வருத்தப்பட்டார்.//<br><br><br>ரொம்ப பி(ப)டிச்ச வரிகளை மட்டும் எடுத்துப் போடலாம்னு பார்த்தா அதுவே ஒரு பதிவு நீளத்துக்கு வந்திருச்சி.<br><br>ஆனாலும் மனிதநேயம்னா என்னன்னே தெரியலைங்களே .. ஏதோ ஒரு நாள் / ராத்திரி அந்த ட்ராவெல்ஸில் வந்ததுக்கே இப்படி அலுத்துக்கிறீங்களே ..அதை தினமும் ஓட்டுற அந்த ரெண்டு பாவப்பட்ட ட்ரைவர்களை விடுங்க; அந்த க்ளீனரை நினச்சு பாருங்க.. எம்புட்டு பாவம் அவரு. <br>:)தருமிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-35132701108044790652008-04-11T09:13:00.000+05:302008-04-11T09:13:00.000+05:30அந்த பயணத்தால தான் ஒரு பதிவ போட முடிந்தது...விடுங்...அந்த பயணத்தால தான் <br>ஒரு பதிவ போட முடிந்தது...<br><br>விடுங்க Boss.....<br><br>வீரர்கள் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்...<br><br>Senthil<br>BangaloreSen22noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-28656047488915299532008-04-12T12:50:00.000+05:302008-04-12T12:50:00.000+05:30/கேபின் சீட்டுன்னா என்னமோ ஃபிளைட்டோட காக்பிட்டுன்ன.../கேபின் சீட்டுன்னா என்னமோ ஃபிளைட்டோட காக்பிட்டுன்னு நெனச்சுட்டியா மாப்பி? ஹைய்யோ ஹைய்யோ./<br><br>கொடுத்த காசுக்கு பொலம்ப கூட கூடாதா? <br><br>/காக்பிட்டுக்குள்ள போன M.P.கே ஆப்பு அடிக்கிறாங்க (நியூஸ் பாக்கறது இல்லயா ராசா) :D. /<br><br>இல்ல ராசா செய்தி மட்டும் தான் பாக்கறது!!<br><br>/சரி விடு வீரர்கள் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம். நானும் ஊருக்கு இந்த முறை "பேப்பர் போடுற" ஒரு வண்டிய புடிச்சு தான் போனேன். என்னத்த செய்ய கலவர பூமியில கோடு எழுதி இதெல்லாம் சகஜம் ஆகிருச்சு எனக்கு :)/<br><br>இங்க பாரு, பேச்சுவாக்குல நீ கோடு எழுதினன்னு பொய்யெல்லாம் பேசக்கூடாது. ஆமாம்!அருட்பெருங்கோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-17216082039474922282008-04-12T12:51:00.000+05:302008-04-12T12:51:00.000+05:30/மாப்பி..இந்த முறையும் உனக்கு சுந்தரா ட்ராவல்ஸ் தா.../மாப்பி..இந்த முறையும் உனக்கு சுந்தரா ட்ராவல்ஸ் தான் ;))/<br><br>நான் ஊருக்கே போகல மாப்பி ;)அருட்பெருங்கோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-69922826450456956252008-04-12T12:52:00.000+05:302008-04-12T12:52:00.000+05:30/ரொம்ப “அனுபவிச்சு” எழுதியிருக்கீங்க!!!/அட… அனுபவி.../ரொம்ப “அனுபவிச்சு” எழுதியிருக்கீங்க!!!/<br><br>அட… அனுபவிச்சத எழுதியிருக்கேங்க!!!அருட்பெருங்கோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-41297778454869293022008-04-12T12:54:00.000+05:302008-04-12T12:54:00.000+05:30/correct....:-)naan unga ella padaippayum paditthe.../correct....:-)<br>naan unga ella padaippayum paditthen(ore naalla) romba nalla irunthathu.../<br><br>ஒரே நாள்ல படிச்சீங்களா??? உங்களுக்கு எதுவும் ஆகலையே? ;)அருட்பெருங்கோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-63449275774074963462008-04-12T12:59:00.000+05:302008-04-12T12:59:00.000+05:30/அருள் இந்த பதிவ படிச்சி சிரிப்பை அடக்க முடியல......./அருள் இந்த பதிவ படிச்சி சிரிப்பை அடக்க முடியல..../<br><br>எழில், ஒரு காளைய அடக்குனாலும் வீரம்னு சொல்லலாம். சிரிப்ப எதுக்கு அடக்கறீங்க???<br><br>/நம்ம அரசு பேருந்துகள் இப்படினா, தனியார் பேருந்துகளுமா../<br><br>எல்லாமே இப்படித்தான் <br><br>/உங்களை சின்ன பையன் என்று நினைத்து ஏமாற்றிவிட்டார்ளோ!!!/<br><br>அப்படிதான்னு நெனைக்கிறேன்! கண்ணாடியப்போட்டா அங்கிள்னு கூப்பிட்றாங்க. லென்ஸ் போட்டா ஸ்கூல் பையன்னு நெனச்சுக்கறாங்க! ;(<br><br>/சரி அடுத்த முறை நீங்க கேபின் பயணம் செய்யும் போது ஓட்டுனர்க்கு குறிப்பு கொடுக்க அவசியமா இருக்கும் இந்த பயண்ம்/<br><br>அடுத்த முறையுமா????????அருட்பெருங்கோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-37830163028244406002008-04-12T13:02:00.000+05:302008-04-12T13:02:00.000+05:30/ரொம்ப பி(ப)டிச்ச வரிகளை மட்டும் எடுத்துப் போடலாம்.../ரொம்ப பி(ப)டிச்ச வரிகளை மட்டும் எடுத்துப் போடலாம்னு பார்த்தா அதுவே ஒரு பதிவு நீளத்துக்கு வந்திருச்சி./<br><br>தருமி சார், இந்த மொக்கையெல்லாம் கூட படிப்பாரா? :P<br><br>/ஆனாலும் மனிதநேயம்னா என்னன்னே தெரியலைங்களே .. ஏதோ ஒரு நாள் / ராத்திரி அந்த ட்ராவெல்ஸில் வந்ததுக்கே இப்படி அலுத்துக்கிறீங்களே ..அதை தினமும் ஓட்டுற அந்த ரெண்டு பாவப்பட்ட ட்ரைவர்களை விடுங்க; அந்த க்ளீனரை நினச்சு பாருங்க.. எம்புட்டு பாவம் அவரு. <br>:) /<br><br>ஆமாங்க… அவருதான் நின்னுகிட்டே தூங்கிட்டு வந்தார்!!!அருட்பெருங்கோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-13756966500299585192008-04-12T13:04:00.000+05:302008-04-12T13:04:00.000+05:30/அந்த பயணத்தால தான் ஒரு பதிவ போட முடிந்தது.../கி க.../அந்த பயணத்தால தான் <br>ஒரு பதிவ போட முடிந்தது.../<br><br>கி கி கி இது உண்மை!<br><br>/விடுங்க Boss.....<br><br>வீரர்கள் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்...<br><br>Senthil<br>Bangalore/<br><br>ஆனா செந்தில், ஒரு மாவீரன் வாழ்க்கைல…. :Pஅருட்பெருங்கோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-76208405907915587002008-04-14T02:34:00.000+05:302008-04-14T02:34:00.000+05:30//ஒரே நாள்ல படிச்சீங்களா??? உங்களுக்கு எதுவும் ஆகல...//ஒரே நாள்ல படிச்சீங்களா??? உங்களுக்கு எதுவும் ஆகலையே? ;)//<br><br>இதுவரைக்கும் எதுவும் ஆகல இனிமே எதாவது ஆனா நீங்க தான் பொறுப்பு......:-)Srinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-44980399656218759222008-04-18T21:05:22.000+05:302008-04-18T21:05:22.000+05:30Unmaiyave Manasa vittu Sirikka Vachuteenga...thank...Unmaiyave Manasa vittu Sirikka Vachuteenga...thanks<br><br><br>- Jb<br><br>CoimbatoreThendralavannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-79213598769035933542008-04-20T09:08:01.000+05:302008-04-20T09:08:01.000+05:30//அதுல ஒருத்தர் “நீங்க மைக்ரோசாஃப்டா?” னு கேட்கிற ...//அதுல ஒருத்தர் “நீங்க மைக்ரோசாஃப்டா?” னு கேட்கிற தோரணைல “நீங்க கேபின் சீட்டா”னு கேட்டார். //<br><br><br>its really cool...i like it...<br><br>Vijay.R,<br>NYvijaynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-528319641026209962008-04-21T00:17:06.000+05:302008-04-21T00:17:06.000+05:30/இதுவரைக்கும் எதுவும் ஆகல இனிமே எதாவது ஆனா நீங்க த.../இதுவரைக்கும் எதுவும் ஆகல இனிமே எதாவது ஆனா நீங்க தான் பொறுப்பு……:-)/<br><br>எனது பதிவுகளைப் படிப்பதால் வரும் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல ;)அருட்பெருங்கோhttp://blog.arutperungo.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-89115884693762866462008-04-21T00:18:51.000+05:302008-04-21T00:18:51.000+05:30/Unmaiyave Manasa vittu Sirikka Vachuteenga thanks.../Unmaiyave Manasa vittu Sirikka Vachuteenga thanks/<br><br>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க தென்றலவன்!அருட்பெருங்கோhttp://blog.arutperungo.comnoreply@blogger.com