tag:blogger.com,1999:blog-18902474.post4109899345184834058..comments2023-10-15T20:39:29.182+05:30Comments on அமராவதி ஆத்தங்கரை: கதையெழுதிய கதைAnonymoushttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18902474.post-76115484954973111382008-01-09T15:43:00.000+05:302008-01-09T15:43:00.000+05:30/அன்பு நண்பரே உங்களின் கதையை படிக்கும் வாய்ப்பு என.../அன்பு நண்பரே உங்களின் கதையை படிக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது.<BR/>கதையின் திருப்பங்கள், வெவ்வேறு இடங்களில் நடப்பது இறுதியில் எதிர்பாராத முடிவு என்றிருந்தாலும் முதல் பரிசுக்கான கதையாக இது இல்லை என்பதே உண்மை. காரணம் கதையின் நீளம் மிக அதிகம். நச் போட்டிக்கான சிறுகதை இன்னும் சுருக்கமாக நச்சென்றிருந்திருக்கவேண்டும். மேலும் சில சிறிய குறைகளும் இருக்கின்றன./<BR/><BR/>நீளமாக இருப்பது சிறுகதை வடிவத்திற்கு பெரிய குறையே. எல்லா நச் கதைகளிலும் இறுதியில் ஏதோ ஒரு நச் இருக்கப் போகிறது என்ற உணர்வோடு வாசிக்கிறவர்களை கதைக்குள் கொஞ்சம் இழுத்து வைக்க அந்த நீளம் தேவைப்பட்டதாகவே உணர்கிறேன். உண்மையைச் சொன்னால் அது ஒரு தொடர்கதையாக எழுதப்பட்டிருக்க வேண்டியது. பிற குறைகளையும் குறிப்பிடுங்கள்/மடலிடுங்கள். இனியெழுதும் கதைகளுக்கு அது எனக்கு உதவும்!!!<BR/><BR/>/இருந்தாலும் இரண்டாம் பரிசு உங்கள் கதைக்கே./<BR/>நன்றிங்க மஞ்சூர் ராசா. நச் போட்டி நடுவர்களில் கூட நான்கு பேரிடம் முதல் இடம் பெற்றிருந்தும், ஐந்தாவது நடுவரின் பார்வையில் இந்த கதை நான்காமிடத்திற்கே தள்ளப் பட்டிருந்தது. நீங்கள் இரண்டாம் இடம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.<BR/><BR/>/வாக்களிப்பவர்கள் உங்கள் கதைக்கே வாக்களித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.<BR/><BR/>வெற்றியடைய வாழ்த்துகள்./<BR/><BR/>வாக்களிப்பு முடிந்து முடிவுகளும் வந்துவிட்டன. தங்கள் வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-32377378494449741862008-01-09T15:32:00.000+05:302008-01-09T15:32:00.000+05:30/ congrats/நன்றி இந்திரஜித்./ congrats/<BR/><BR/>நன்றி இந்திரஜித்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-22063607570291328152008-01-09T15:21:00.000+05:302008-01-09T15:21:00.000+05:30அன்பு நண்பரே உங்களின் கதையை படிக்கும் வாய்ப்பு எனக...அன்பு நண்பரே உங்களின் கதையை படிக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது.<BR/>கதையின் திருப்பங்கள், வெவ்வேறு இடங்களில் நடப்பது இறுதியில் எதிர்பாராத முடிவு என்றிருந்தாலும் முதல் பரிசுக்கான கதையாக இது இல்லை என்பதே உண்மை. காரணம் கதையின் நீளம் மிக அதிகம். நச் போட்டிக்கான சிறுகதை இன்னும் சுருக்கமாக நச்சென்றிருந்திருக்கவேண்டும். மேலும் சில சிறிய குறைகளும் இருக்கின்றன.<BR/><BR/>இருந்தாலும் இரண்டாம் பரிசு உங்கள் கதைக்கே.<BR/><BR/>வாக்களிப்பவர்கள் உங்கள் கதைக்கே வாக்களித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.<BR/><BR/>வெற்றியடைய வாழ்த்துகள்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-63433714777887856912008-01-09T13:25:00.000+05:302008-01-09T13:25:00.000+05:30congratscongratsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-56288250091626991362008-01-09T11:46:00.000+05:302008-01-09T11:46:00.000+05:30/ தலைவரே, உங்கள TAG பண்ணிட்டேன், வந்து கலந்துக்கோங.../ தலைவரே, உங்கள TAG பண்ணிட்டேன், வந்து கலந்துக்கோங்க./<BR/><BR/>தல, நான் படம் புடிக்கிறதெல்லாம் பொழுது போக்குக்காக… கலை நுணுக்கமெல்லாம் எனக்குத் தெரியாது. இருந்தாலும் ஒரு படம் தான? கண்டிப்பா போட்டுட்றேன்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-83431215633226275582008-01-09T11:45:00.000+05:302008-01-09T11:45:00.000+05:30நன்றிங்க பாலா… உங்க விமர்சனம் அதுக்கப்புறம் வரவேயி...நன்றிங்க பாலா… உங்க விமர்சனம் அதுக்கப்புறம் வரவேயில்லையே ;-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-21863039702715510362008-01-09T10:45:00.000+05:302008-01-09T10:45:00.000+05:30தலைவரே, உங்கள TAG பண்ணிட்டேன், வந்து கலந்துக்கோங்க...தலைவரே, உங்கள TAG பண்ணிட்டேன், வந்து கலந்துக்கோங்க.<BR/><BR/><A HREF="http://surveysan.blogspot.com/2008/01/blog-post_08.html" REL="nofollow">இங்க க்ளிக்கி பாருங்க</A>SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-6576514305299693072008-01-09T00:14:00.000+05:302008-01-09T00:14:00.000+05:30வாழ்த்துகள்வாழ்த்துகள்Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-28528337374119035272008-01-08T17:49:00.000+05:302008-01-08T17:49:00.000+05:30/வாழ்த்துகள் அருட்பெருங்கோ.கதை மிக மிக நன்றாக இருந.../வாழ்த்துகள் அருட்பெருங்கோ.<BR/>கதை மிக மிக நன்றாக இருந்தது.<BR/>உண்மையில் முதல் கட்ட வாக்கு பதிவின் போது நான் இந்த கதையை பார்க்கவில்லை. பிறகு இறுதி கட்ட வாக்கு பதிவின் போது தான் உங்கள் கதையை பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. நான் எனது வாக்கை பதிவு செய்து விட்டு நண்பர்களுக்கு link மற்றும் copy paste செய்து மடலாகவும் அனுப்பினேன். அவர்களும் கதை மிகவும் நன்றாக இருந்தது என்று கூறினார்கள். உங்களுக்கு என் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்./<BR/><BR/>வாசித்து, நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டமைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள் அருண். உங்களுக்கும் + உங்கள் நண்பர்களுக்கும்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-43409554646956483642008-01-08T17:48:00.000+05:302008-01-08T17:48:00.000+05:30/ வாழ்த்துக்கள் அருள்... கதையெழுதிய கதைன்னதும் நான.../ வாழ்த்துக்கள் அருள்... கதையெழுதிய கதைன்னதும் நான் என்னவோ ஒரு கதை தான் திருப்பி எழுதி இருக்கிங்களோன்னு நினைச்சுக்கிட்டேன்.. /<BR/><BR/>வாழ்த்துகளுக்கு நன்றிங்க்கா!!!<BR/>கதை வேண்டாம். நாளைக்கு ஒரு கவிதை எழுதுவோம் :)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-79709910683389768632008-01-08T15:28:00.000+05:302008-01-08T15:28:00.000+05:30வாழ்த்துகள் அருட்பெருங்கோ.கதை மிக மிக நன்றாக இருந்...வாழ்த்துகள் அருட்பெருங்கோ.<BR/>கதை மிக மிக நன்றாக இருந்தது.<BR/>உண்மையில் முதல் கட்ட வாக்கு பதிவின் போது நான் இந்த கதையை பார்க்கவில்லை. பிறகு இறுதி கட்ட வாக்கு பதிவின் போது தான் உங்கள் கதையை பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. நான் எனது வாக்கை பதிவு செய்து விட்டு நண்பர்களுக்கு link மற்றும் copy paste செய்து மடலாகவும் அனுப்பினேன். அவர்களும் கதை மிகவும் நன்றாக இருந்தது என்று கூறினார்கள். உங்களுக்கு என் நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-28992084084728892622008-01-08T13:48:00.000+05:302008-01-08T13:48:00.000+05:30வாழ்த்துக்கள் அருள்... கதையெழுதிய கதைன்னதும் நான் ...வாழ்த்துக்கள் அருள்... கதையெழுதிய கதைன்னதும் நான் என்னவோ ஒரு கதை தான் திருப்பி எழுதி இருக்கிங்களோன்னு நினைச்சுக்கிட்டேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-16432402042650972822008-01-08T10:11:00.000+05:302008-01-08T10:11:00.000+05:30/சிறப்பான கதையென்று எனது கதையையும் "சுட்டி" காட்டி.../சிறப்பான கதையென்று எனது கதையையும் "சுட்டி" காட்டியமைக்கு மிக்க நன்றி அருட்பெருங்கோ!/<BR/>நான் தான் சொன்னேனே பாரி, என் நண்பர்களும் உங்கள் கதையை ரசித்திருக்கிறார்களென்று!<BR/><BR/>/இந்தப் பதிவில் சொல்லியிருக்கும் அஞ்சலி கதையையும் பதிவிடுங்ளேன்.நாங்களும்தான் படித்துப் பார்க்கிறோமே!/<BR/><BR/>வேண்டாம்ப்பா :)<BR/><BR/>/வாழ்த்துக்கள்!/<BR/>வணக்கங்கள் _/\_Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-77222515520743367522008-01-08T10:09:00.000+05:302008-01-08T10:09:00.000+05:30/வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்/நன்றிங்க ஜீவி..../வாழ்த்துக்கள்.<BR/>தொடர்ந்து எழுதுங்கள்/<BR/><BR/>நன்றிங்க ஜீவி. கண்டிப்பாக தொடர்கிறேன்.<BR/><BR/>/வாழ்த்துக்கள் ராசா ;))<BR/><BR/>"உன்" கதை தலைப்பு ஏற்றால் போல் நச்சுன்னு இருந்துச்சி ;))/<BR/><BR/>நன்றி கோபி. அது என் கதையல்ல ; நான் எழுதிய கதை!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-47897875598380920332008-01-08T10:06:00.000+05:302008-01-08T10:06:00.000+05:30/நச் கதைதான்! வாழ்த்துக்கள் தலைவா/வாழ்த்துகளுக்கு .../நச் கதைதான்! வாழ்த்துக்கள் தலைவா/<BR/><BR/>வாழ்த்துகளுக்கு நன்றிங்க முபாரக்!!!<BR/><BR/>/உங்க கதை நல்லா தான் இருந்தது! :)<BR/>வாழ்த்துக்கள்! U deserve it!/<BR/><BR/>மிக்க நன்றி ட்ரீம்ஸ்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-93396226763649322008-01-08T06:06:00.000+05:302008-01-08T06:06:00.000+05:30//முக்கியமாக மோகன் தாஸ், அரைபிளேடு, நாடோடி இலக்கிய...//முக்கியமாக மோகன் தாஸ், அரைபிளேடு, நாடோடி இலக்கியன், பெனாத்தல் சுரேஷ், இலவசக்கொத்தனார் ஆகியோரது கதைகளை வாசித்த போது அவை சிறியதாகவும், சிறப்பானதாகவும் தோன்றின.//<BR/><BR/>சிறப்பான கதையென்று எனது கதையையும் "சுட்டி" காட்டியமைக்கு மிக்க நன்றி அருட்பெருங்கோ!<BR/>இந்தப் பதிவில் சொல்லியிருக்கும் அஞ்சலி கதையையும் பதிவிடுங்ளேன்.நாங்களும்தான் படித்துப் பார்க்கிறோமே!<BR/><BR/>வாழ்த்துக்கள்!நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-29583012511938045242008-01-08T04:16:00.000+05:302008-01-08T04:16:00.000+05:30வாழ்த்துக்கள் ராசா ;))"உன்" கதை தலைப்பு ஏற்றால் போ...வாழ்த்துக்கள் ராசா ;))<BR/><BR/>"உன்" கதை தலைப்பு ஏற்றால் போல் நச்சுன்னு இருந்துச்சி ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-69852823121198349342008-01-08T01:31:00.000+05:302008-01-08T01:31:00.000+05:30வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்வாழ்த்துக்கள்.<BR/>தொடர்ந்து எழுதுங்கள்ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-7196255972698017802008-01-07T19:00:00.000+05:302008-01-07T19:00:00.000+05:30உங்க கதை நல்லா தான் இருந்தது! :)வாழ்த்துக்கள்! U d...உங்க கதை நல்லா தான் இருந்தது! :)<BR/>வாழ்த்துக்கள்! U deserve it!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-85635461140934708012008-01-07T18:44:00.000+05:302008-01-07T18:44:00.000+05:30நச் கதைதான்! வாழ்த்துக்கள் தலைவாநச் கதைதான்! வாழ்த்துக்கள் தலைவாமுபாரக்https://www.blogger.com/profile/14707650232298666222noreply@blogger.com