tag:blogger.com,1999:blog-18902474.post2513627716362759184..comments2023-10-15T20:39:29.182+05:30Comments on அமராவதி ஆத்தங்கரை: காதல் கூடம் - 3Anonymoushttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-18902474.post-26797703981969911522008-02-11T18:59:00.000+05:302008-02-11T18:59:00.000+05:30Arul, nalla rasanai. ovvaru ezhuthaiyum rasichu el...Arul, nalla rasanai. ovvaru ezhuthaiyum rasichu eluthi irukeenga. Thirumbavum school life-la irukara feeling.Sivahttps://www.blogger.com/profile/00383149816342849512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-48849744330753608442007-08-29T11:24:00.000+05:302007-08-29T11:24:00.000+05:30/ தங்களின் தமிழினால் தங்கள் காதலும் மெருகூட்டப்பட்.../ தங்களின் தமிழினால் தங்கள் காதலும் மெருகூட்டப்பட்டிருக்கிறது. அருமை..உணர்வுகளை வார்த்தையாக வடித்தெடுப்பது அவ்வளவு சுலபமன்று. :)/<BR/><BR/>பாராட்டுக்கு நன்றிங்க சௌம்யா!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-79732566700541329772007-08-29T11:23:00.000+05:302007-08-29T11:23:00.000+05:30/ காதல்ன்னா அது அருள் தான்னு அகராதியில எழுதிட வேண்.../ காதல்ன்னா அது அருள் தான்னு அகராதியில எழுதிட வேண்டியது தான்.<BR/><BR/>அட்டகாசம்ய்யா :)))/<BR/><BR/>காதல்ன்னா காதல்தாங்க அருள் எல்லாம் இல்ல :)<BR/><BR/>நன்றிப்பா!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-76382326572104186562007-08-29T11:21:00.000+05:302007-08-29T11:21:00.000+05:30/ மக்கா,தமிழ் வழி கல்வி போல ......இலக்கணம் வகுப்பு.../ மக்கா,<BR/>தமிழ் வழி கல்வி போல ......இலக்கணம் வகுப்பு களை கட்டுது..../<BR/><BR/>தமிழ் வழி காதல்? :)))<BR/><BR/>/இது மிகவும் அருமை..<BR/>காரணங்கள் எதுவுமின்றி<BR/><BR/>இதுபோல் என்னோடு வந்து<BR/>நீ ஒன்றானது ஏன்? எதற்கு?? எப்படி???<BR/><BR/>காதல் தேவதை பதில் சொல்லிப் போகிறாள்.<BR/><BR/>பேர் + ஊர் -> பேருர் ( புணர்ச்சி விதி - "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" )<BR/><BR/>இது காதல் இலக்கணம்..நீங்க நடத்துங்க ......நாங்க கவனிக்கிறோம்/<BR/><BR/>நன்றிங்க கவிதை ப்ரியன்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-8693510840548148262007-08-29T11:19:00.000+05:302007-08-29T11:19:00.000+05:30/தமிழய்யா மேகமாக மாறி நிலவை மறைக்காமல் இருந்தால் ச.../தமிழய்யா மேகமாக மாறி நிலவை மறைக்காமல் இருந்தால் சரி./<BR/><BR/>ஏங்க துரியோதணன் இப்படி இடி இடிக்கிறீங்க?? ;)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-7969615407808940262007-08-28T20:44:00.000+05:302007-08-28T20:44:00.000+05:30தங்களின் தமிழினால் தங்கள் காதலும் மெருகூட்டப்பட்டி...தங்களின் தமிழினால் தங்கள் காதலும் மெருகூட்டப்பட்டிருக்கிறது. அருமை..உணர்வுகளை வார்த்தையாக வடித்தெடுப்பது அவ்வளவு சுலபமன்று. :)Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-91784737929779088532007-08-28T19:27:00.000+05:302007-08-28T19:27:00.000+05:30காதல்ன்னா அது அருள் தான்னு அகராதியில எழுதிட வேண்டி...காதல்ன்னா அது அருள் தான்னு அகராதியில எழுதிட வேண்டியது தான்.<BR/><BR/>அட்டகாசம்ய்யா :)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-36504228628202733902007-08-28T19:16:00.000+05:302007-08-28T19:16:00.000+05:30மக்கா,தமிழ் வழி கல்வி போல ......இலக்கணம் வகுப்பு க...மக்கா,<BR/>தமிழ் வழி கல்வி போல ......இலக்கணம் வகுப்பு களை கட்டுது....<BR/><BR/>இது மிகவும் அருமை..<BR/>காரணங்கள் எதுவுமின்றி<BR/><BR/>இதுபோல் என்னோடு வந்து<BR/>நீ ஒன்றானது ஏன்? எதற்கு?? எப்படி???<BR/><BR/>காதல் தேவதை பதில் சொல்லிப் போகிறாள்.<BR/><BR/>பேர் + ஊர் -> பேருர் ( புணர்ச்சி விதி - "உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" )<BR/><BR/>இது காதல் இலக்கணம்..நீங்க நடத்துங்க ......நாங்க கவனிக்கிறோம்kavidhai Piriyanhttps://www.blogger.com/profile/12642970497487520198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-61092043626934697532007-08-28T18:42:00.000+05:302007-08-28T18:42:00.000+05:30//கரும்பலகைஇரவென பின்னணி கொடுக்கநீ நிலவாகிறாய்.என்...//கரும்பலகை<BR/>இரவென பின்னணி கொடுக்க<BR/>நீ நிலவாகிறாய்.<BR/>என் எழுதுகோல்<BR/>தன் தொழில் மறந்து<BR/>தூரிகையாகிறது.//<BR/><BR/>தமிழய்யா மேகமாக மாறி நிலவை மறைக்காமல் இருந்தால் சரி.துரியோதனன்https://www.blogger.com/profile/09203054166508284432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-46229968832078067002007-08-28T17:21:00.001+05:302007-08-28T17:21:00.001+05:30/ எல்லா வரிகளும் அருமைஎனக்கு பிடித்து என்றால்,அது/.../ எல்லா வரிகளும் அருமை<BR/><BR/>எனக்கு பிடித்து என்றால்,அது<BR/><BR/>/இவர்களுக்கு மத்தியில்,<BR/>புன்னகை, கண்சிமிட்டல்,<BR/>உதட்டுசுழி, கன்னக்குழியென<BR/>விதவிதமானப் பூக்கள் பூத்து<BR/>முகத்திலொரு பூங்கா சுமந்தபடி நீ.<BR/><BR/>தொலைதூரப்பூங்காவை<BR/>தொடுதூரத்தில் பார்க்க,<BR/>இமைகளை சிலையாக்கி<BR/>கண்களை தொலைநோக்கியென<BR/>மாற்றியபடி நான்.//<BR/><BR/>நன்றிங்க திகழ்மிளிர்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-62233509707620649122007-08-28T17:21:00.000+05:302007-08-28T17:21:00.000+05:30/ என்ன அப்படி சொல்லீட்டீங்க அருட் பெருங்கோ...எவ்வள.../ என்ன அப்படி சொல்லீட்டீங்க அருட் பெருங்கோ...<BR/>எவ்வளவு ரசிச்சு படிக்கிறேன் தெரியுமா?/<BR/><BR/>:))) நன்றிங்க மேடம் ... இனிமே அப்படி கேட்கல :)<BR/><BR/>/கரூர் போய் வந்திருக்கிறீர்கள்... அப்படீன்னா இன்னும் நிறைய கவிதைகள் வரும் போல் தெரியுது../<BR/><BR/>ஆமாங்க சொந்த ஊர்னா சும்மாவா? ;)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-71333888083879530432007-08-28T17:19:00.000+05:302007-08-28T17:19:00.000+05:30/ //12 வருடங்கள் முன்பு பத்தாவது படிச்சீங்களா? அப்.../ //12 வருடங்கள் முன்பு பத்தாவது படிச்சீங்களா? அப்போ ரொம்ப சீனியர் ;)//<BR/><BR/>அருட்பெருங்கோ ரொம்ப சீனியரா?<BR/>4 வயசு வித்யாசமெல்லாம் ஒரு பெரிய வித்யாசம் இல்லீங்க!!!/<BR/><BR/>சரிங்கண்ணா :)))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-42970737368297361162007-08-28T17:18:00.000+05:302007-08-28T17:18:00.000+05:30/ அடப்பாவமே ஏம்பா எங்க ஊருல பசங்கன்னா அது பொண்ணுங்.../ அடப்பாவமே ஏம்பா எங்க ஊருல பசங்கன்னா அது பொண்ணுங்கபையனுங்க ரெண்டு பேரையும் குறிக்கும்பா.../<BR/><BR/>இதென்னக் கொடுமையா இருக்கு :)))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-3326482741713791482007-08-28T15:54:00.000+05:302007-08-28T15:54:00.000+05:30எல்லா வரிகளும் அருமைஎனக்கு பிடித்து என்றால்,அது/இவ...எல்லா வரிகளும் அருமை<BR/><BR/>எனக்கு பிடித்து என்றால்,அது<BR/><BR/>/இவர்களுக்கு மத்தியில்,<BR/>புன்னகை, கண்சிமிட்டல்,<BR/>உதட்டுசுழி, கன்னக்குழியென<BR/>விதவிதமானப் பூக்கள் பூத்து<BR/>முகத்திலொரு பூங்கா சுமந்தபடி நீ.<BR/><BR/>தொலைதூரப்பூங்காவை<BR/>தொடுதூரத்தில் பார்க்க,<BR/>இமைகளை சிலையாக்கி<BR/>கண்களை தொலைநோக்கியென<BR/>மாற்றியபடி நான்./தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-74440494366118248852007-08-28T15:46:00.000+05:302007-08-28T15:46:00.000+05:30//12 வருடங்கள் முன்பு பத்தாவது படிச்சீங்களா? அப்போ...//12 வருடங்கள் முன்பு பத்தாவது படிச்சீங்களா? அப்போ ரொம்ப சீனியர் ;)//<BR/><BR/>அருட்பெருங்கோ ரொம்ப சீனியரா?<BR/>4 வயசு வித்யாசமெல்லாம் ஒரு பெரிய வித்யாசம் இல்லீங்க!!!நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-11854284577541497492007-08-28T15:45:00.000+05:302007-08-28T15:45:00.000+05:30அடப்பாவமே ஏம்பா எங்க ஊருல பசங்கன்னா அது பொண்ணுங்கப...அடப்பாவமே ஏம்பா எங்க ஊருல பசங்கன்னா அது பொண்ணுங்கபையனுங்க ரெண்டு பேரையும் குறிக்கும்பா...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-51448084676631972892007-08-28T15:37:00.000+05:302007-08-28T15:37:00.000+05:30/ சதுரத்தில் அடைபட்ட நகரம் ரொம்ப நல்ல க்ற்பனை ......./ சதுரத்தில் அடைபட்ட நகரம் ரொம்ப நல்ல க்ற்பனை ..../<BR/><BR/>கற்பனையா? அது உண்மைதானே? எல்லா வகுப்பறையும் ஒரு சிற்றூர் மாதிரிதானே? :)<BR/><BR/>/இலக்கணமெல்லாம் இப்படி சொல்லிக்குடுத்தா பசங்களுக்கு ந்ல்லாத்தான் புரியும்.. :)/<BR/><BR/>பொண்ணுங்களுக்கு புரியற மாதிரி எனக்கு இலக்கணம் சொல்லத் தெரியலன்னு சொல்றீங்க ஓகே ஓகே :)))<BR/><BR/>/இந்தவாரமும் வழக்கமான அசத்தல் கூடம் தான் இந்த காதல் கூடம்./<BR/><BR/>நன்றிங்கக்கா!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-27758133000108524682007-08-28T15:27:00.000+05:302007-08-28T15:27:00.000+05:30/ இப்படியா காதலைப் பிழிஞ்சு எழுதறது. எதை பாராட்டறத.../ இப்படியா காதலைப் பிழிஞ்சு எழுதறது. எதை பாராட்டறது. காதலையா? அதுல அழகா சொல்லி இருக்கிற இலக்கணத்தையா? இல்லை காரணமான உங்களையா???<BR/><BR/>இதுக்கு ஒரு 10 ஸ்டார் கொடுக்கணும்./<BR/><BR/>அப்பவே ஒருத்தர் ஜிலேபினு சொன்னார்... நீங்களும் அதையே சொல்றீங்க :) எல்லாப் பாராட்டும் தமிழுக்கே ;)<BR/><BR/>/அப்புறம் ஒரு சந்தேகம். உண்மையாலுமே கரூர்ல போய் உங்க ஆளைத்தான பார்த்துட்டு வந்தீங்க. இல்லைன்னா இவ்ளோவ் துள்ளலா எழுதி இருக்க முடியாதே???/<BR/><BR/>ஆமாங்க புதுமனைப் புகுவிழாவுக்கு ஊருக்குப் போயிருந்தேனா, அப்போ எங்க மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பானு எங்க ஆளுங்க எல்லாரையும் பாத்துட்டுதான் வந்தேன் ;)<BR/><BR/>(ஏங்க நான் முன்குறிப்பு எழுதின பின்னாடியும் ஒரு குழந்தைய இப்படி கலாய்க்கறீங்க? :))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-33519211269705316852007-08-28T14:52:00.000+05:302007-08-28T14:52:00.000+05:30/அட அட அட நோட் பண்ணுங்கய்யா நோட் பண்ணுங்கய்யா பின்.../அட அட அட நோட் பண்ணுங்கய்யா நோட் பண்ணுங்கய்யா பின்றார்யா பின்றார்யா. பிரதர் நான் கிளாஸ்ல கூட கவனிச்சது இல்லை பிரதர்./<BR/><BR/>எங்க தமிழய்யா பாணியே தனிதான்... இந்தி படிக்கிற பையன் கூட தமிழ்ப்பாடவேளைல உட்காந்து கவனிப்பான் ;)<BR/><BR/>/ ஒன்னு பண்ணுங்க வாரா வாரம் கரூர் போய்டு வாங்களேன். ஏன்னா நீங்க ஊர்ல இருந்து வந்தா ரொம்ப நல்லா எழுதுறதா பீலிங் எனக்கு!!!! :))))/<BR/><BR/>அடப்பாவி, நானே தூக்கமில்லாம ஓடிட்டே இருந்தேன் நாலு நாளா... இதெல்லாம் ரெம்ப நக்கல் ஆமா :)))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-24159641494200618602007-08-28T14:38:00.000+05:302007-08-28T14:38:00.000+05:30/ எல்லா வரிகளும் நல்லாயிருக்கு!!!!!//உன்னைப் பா.../ எல்லா வரிகளும் நல்லாயிருக்கு!!!!!<BR/><BR/><BR/><BR/>//உன்னைப் பார்த்தபடியே ஒடியும்,<BR/>என் நிமிடங்களின் எல்லா நொடியும்.<BR/>இடைவெளியெங்கும் நிரம்பிக்கிடக்கும்<BR/>உனக்கான என் பார்வைகள்.<BR/>இடையூறின்றி விலகிச் செல்லும்<BR/>காற்று.//<BR/><BR/><BR/>அருமை!!!!/<BR/><BR/>நன்றி நன்றி !!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-23743301198204881462007-08-28T14:31:00.000+05:302007-08-28T14:31:00.000+05:30சதுரத்தில் அடைபட்ட நகரம் ரொம்ப நல்ல க்ற்பனை ....இல...சதுரத்தில் அடைபட்ட நகரம் ரொம்ப நல்ல க்ற்பனை ....<BR/><BR/>இலக்கணமெல்லாம் இப்படி சொல்லிக்குடுத்தா பசங்களுக்கு ந்ல்லாத்தான் புரியும்.. :)<BR/><BR/>இந்தவாரமும் வழக்கமான அசத்தல் கூடம் தான் இந்த காதல் கூடம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-87098010059843012662007-08-28T14:28:00.000+05:302007-08-28T14:28:00.000+05:30/ அருட்பெருங்கோ,திரும்பவும் என்னுடைய 10ம் வகுப்பிற.../ அருட்பெருங்கோ,<BR/>திரும்பவும் என்னுடைய 10ம் வகுப்பிற்குள் சென்று வந்த சுகத்தைத் தந்தது,படிக்கும் பொதே கண்முன் விரிந்தது 12 வருடத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சிகள்.நன்றி மீண்டும் ஒரு முறை பள்ளி நாட்களுக்கு அழைத்துச் சென்றதற்கு./<BR/><BR/>நாடோடி இலக்கியன்,<BR/><BR/>நானும் இந்தக் கதை எழுத ஆரம்பித்ததில் இருந்து பள்ளிவாழ்க்கை நிகழ்வுகளைத்தான் அசை போட்டுக் கொண்டு இருக்கிறேன்...<BR/><BR/>12 வருடங்கள் முன்பு பத்தாவது படிச்சீங்களா? அப்போ ரொம்ப சீனியர் ;)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-52230289528647771562007-08-28T14:13:00.000+05:302007-08-28T14:13:00.000+05:30/அட அட அடா எங்க தமிழ் வாத்தியார்கூட இப்படி இலக்கணம.../அட அட அடா எங்க தமிழ் வாத்தியார்கூட இப்படி இலக்கணம் சொல்லிதரல தலைப்பை சரியாத்த்தான் தேர்வு செய்திருக்கிறீர் நண்பா காதல் கூடமென்று, காதல் + தமிழ் + இலக்கணம் + கவிதை + கடந்த காலம் + வகுப்பறை .... அப்பப்பா காலையிலே ஒரு புத்துணர்வு வெளுத்து கட்றீங்க போங்க/<BR/><BR/>எங்க தமிழய்யா நல்லா ரசனையாதான் சொல்லிக்கொடுத்தாருங்க...அவருக்கு தான் நன்றி சொல்லனும்!!!<BR/><BR/>/தினமும் இப்படி ஒரு புத்துணர்வு கிடைத்தால் எங்க ஆணியும் தெறிச்சோடிடும்ல கொஞ்சம் கனிவு காட்டகூடாதா./<BR/><BR/>அப்புறம் என்னோட ஆணிய எல்லாம் யார் புடுங்கறதாம்? ;)<BR/><BR/>/அருமை அருமை அருமை<BR/><BR/>காதல் கூடம்..... இலக்கணம்<BR/><BR/>வாழ்த்துக்கள்/<BR/><BR/>இது என்னன்ங்க சன் டி வி பாணி விமர்சனமா? :)<BR/><BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-2283738255382139052007-08-28T14:07:00.000+05:302007-08-28T14:07:00.000+05:30/ ஆகா....தலைவா !! ஒரு ரேஞ்சா தான் இருக்குப்பா காத.../ ஆகா....தலைவா !! ஒரு ரேஞ்சா தான் இருக்குப்பா காதல் கூடத்தின் இந்த வகுப்பு/<BR/><BR/>இத எந்த அர்த்தத்துல நான் எடுத்துக்கறது? ;)<BR/><BR/>/நான் பள்ளியில் இந்தி படித்ததால், புணர்ச்சி விதி பற்றி எல்லாம் படித்ததில்லை. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் கற்று வருகிறேன். ஆனால் நீங்கள் அதை காதலுடன் ஒப்பிட்டு சொன்ன விதம் வெகு அருமை :)/<BR/><BR/>ஓ நீங்க இந்தியரா? ;) புணர்ச்சி விதியெல்லாம் எளிதுதாங்க... பழக்கமாகிட்டா தானா வந்துடும்!!!<BR/><BR/>/காதலும் தமிழும் புகுந்து விளையாடியிருக்கிறது.<BR/><BR/>மிகவும் இரசித்தேன்./<BR/><BR/>நானும் , ஆணியும் தான் விளையாடிட்டு இருக்கோம் :) <BR/><BR/>நன்றிங்க ப்ரேம்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-48760699852704058292007-08-28T14:02:00.000+05:302007-08-28T14:02:00.000+05:30/ அடேங்கப்பா.. அருட்பெருங்கோ! என்ன ரசனை! ஒவ்வொறு வ.../ அடேங்கப்பா.. அருட்பெருங்கோ! என்ன ரசனை! ஒவ்வொறு வார்த்தையும் ரசிச்சு எழுதிருக்கீங்க!/<BR/><BR/>நன்றிங்க மேடம்... ( எப்பவும் இதுதான் உங்களோட டீஃபால்ட் பின்னூட்டமா? ;) )Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.com