tag:blogger.com,1999:blog-18902474.post1836767216186983960..comments2023-10-15T20:39:29.182+05:30Comments on அமராவதி ஆத்தங்கரை: காதல் கூடம் - 4Anonymoushttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-18902474.post-49107258749502322402007-10-07T16:31:00.000+05:302007-10-07T16:31:00.000+05:30/குழம்பு எப்படி?’ என்கிறாய்.‘சுவையாயிருக்கிறது’ என.../குழம்பு எப்படி?’ என்கிறாய்.<BR/>‘சுவையாயிருக்கிறது’ என்கிறேன்.<BR/>‘நாந்தான் வெங்காயம் உரிச்சேன்’ என<BR/>முழுச்சமையலும் செய்தவள் போல பெருமை பட்டுக்கொள்கிறாய்.<BR/>வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்<BR/><BR/>அருள் அழகான மழை,/<BR/><BR/>நன்றிங்க அகத்தியன்!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-19104469643028664032007-10-07T16:30:00.000+05:302007-10-07T16:30:00.000+05:30/மீண்டும் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்தமாதிரி இருந.../மீண்டும் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்தமாதிரி இருந்தது. அதே போன்றதொரு மழையில் நனைந்ததொரு காலமும் நினைவில் வந்தது. பள்ளிக்கூடம் இன்றில்லை. குண்டுவீச்சில் இடிந்துபோயிற்று. ஆனால், காதலும் மழை நினைவும் இருக்கவே இருக்கின்றன./<BR/><BR/>தமிழ்நதி,<BR/>பள்ளி, பால்யம் என பழைய நினைவுகளில் மூழ்கும்போது நினைத்தாலே இனிக்கும் நிகழ்வுகளும் நினைத்தாலே வலிக்கும் நிகழ்வுகளும் கலந்தே வருகின்றன. ஆனாலும் ‘நினைத்துப் பார்த்தல்’ சுகமாகவே இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-53553593922975264892007-10-03T18:06:00.000+05:302007-10-03T18:06:00.000+05:30குழம்பு எப்படி?’ என்கிறாய்.‘சுவையாயிருக்கிறது’ என்...குழம்பு எப்படி?’ என்கிறாய்.<BR/>‘சுவையாயிருக்கிறது’ என்கிறேன்.<BR/>‘நாந்தான் வெங்காயம் உரிச்சேன்’ என<BR/>முழுச்சமையலும் செய்தவள் போல பெருமை பட்டுக்கொள்கிறாய்.<BR/>வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்<BR/><BR/>அருள் அழகான மழை,யாழ்_அகத்தியன்https://www.blogger.com/profile/02979659808284354732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-16007448615163317212007-10-01T12:18:00.000+05:302007-10-01T12:18:00.000+05:30மீண்டும் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்தமாதிரி இருந்...மீண்டும் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்தமாதிரி இருந்தது. அதே போன்றதொரு மழையில் நனைந்ததொரு காலமும் நினைவில் வந்தது. பள்ளிக்கூடம் இன்றில்லை. குண்டுவீச்சில் இடிந்துபோயிற்று. ஆனால், காதலும் மழை நினைவும் இருக்கவே இருக்கின்றன.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-5573222773632526282007-09-20T17:22:00.000+05:302007-09-20T17:22:00.000+05:30உங்கள் கவிதை ஒரு குழந்தையை போல் கொள்ளை அழகு! குறிப...உங்கள் கவிதை ஒரு குழந்தையை போல் கொள்ளை அழகு! <BR/><BR/>குறிப்பாக:<BR/>//வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்.//<BR/><BR/>//உன்னிடம் நான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மறந்து போனாலும்,நீ உச்சரித்த ஒவ்வொரு ‘ம்’ மும் நினைவில் நின்றது.//<BR/><BR/>//தொட்டுவிடாமல் துரத்துகிறேன்.//<BR/><BR/>//காதல் மனத்தில் துவங்கியது முதல் ‘பருவ’ மழை!//Deekshanyahttps://www.blogger.com/profile/05203551180776640044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-72204137204218178542007-09-10T09:01:00.001+05:302007-09-10T09:01:00.001+05:30/சூப்பரப்பு :) /நன்றிங்கப்பு :)/சூப்பரப்பு :) /<BR/><BR/>நன்றிங்கப்பு :)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-72995301509079467152007-09-10T09:01:00.000+05:302007-09-10T09:01:00.000+05:30/மக்கா,Great escape pola..... hahahaha/:)))நேத்தும.../மக்கா,<BR/>Great escape pola..... hahahaha<BR/>/<BR/><BR/>:)))நேத்தும் எஸ்கேப்பாகிட்டேன்யா :)<BR/><BR/>/குழம்பு எப்படி?’ என்கிறாய்.<BR/>‘சுவையாயிருக்கிறது’ என்கிறேன்.<BR/>‘நாந்தான் வெங்காயம் உரிச்சேன்’ என<BR/>முழுச்சமையலும் செய்தவள் போல பெருமை பட்டுக்கொள்கிறாய்.<BR/>வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்<BR/>/<BR/>காட்சியா தெரியுது.....கற்பனையா...இல்ல..நிஜமா....<BR/>நல்லா தான் வளருது உங்க காதல் :) /<BR/><BR/>நிஜமா? என்னப்பா முதல் பகுதியிலேயே முன்குறிப்பெல்லாம் கொடுத்தேனே யாரும் படிக்கலையா?<BR/>எல்லாம் கற்பனைதான் சாமி!!!<BR/>இது அவங்க காதல் :)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-31993551781804535102007-09-08T12:05:00.000+05:302007-09-08T12:05:00.000+05:30சூப்பரப்பு :)சூப்பரப்பு :)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-67750761025885312582007-09-07T17:57:00.000+05:302007-09-07T17:57:00.000+05:30மக்கா,Great escape pola..... hahahaha/குழம்பு எப்ப...மக்கா,<BR/>Great escape pola..... hahahaha<BR/>/<BR/>குழம்பு எப்படி?’ என்கிறாய்.<BR/>‘சுவையாயிருக்கிறது’ என்கிறேன்.<BR/>‘நாந்தான் வெங்காயம் உரிச்சேன்’ என<BR/>முழுச்சமையலும் செய்தவள் போல பெருமை பட்டுக்கொள்கிறாய்.<BR/>வெங்காயம் துழாவுகின்றன என் விரல்கள்<BR/>/<BR/>காட்சியா தெரியுது.....கற்பனையா...இல்ல..நிஜமா....<BR/>நல்லா தான் வளருது உங்க காதல் :)kavidhai Piriyanhttps://www.blogger.com/profile/12642970497487520198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-49703790252921690492007-09-04T10:38:00.000+05:302007-09-04T10:38:00.000+05:30/கலக்குறீங்க அருள்! படிக்கிற காலத்துல ஒழுங்கா பள்ள.../கலக்குறீங்க அருள்! படிக்கிற காலத்துல ஒழுங்கா பள்ளிக்கூடம் போனேனோ இல்லியோ உங்க கவிதை படிக்க காதல் கூடம் வந்துடறேன் தவறாம! அதும் மழையோட காதலா!! ரொம்ப அழகு உங்க வரிகள்! /<BR/><BR/>டீச்சரே இப்படியெல்லாம் சொல்லலாமா? :)<BR/>சரிங்க, தமிழ் இலக்கணத்துல நான் எதுவும் தப்பு பண்ணிடலையே?<BR/><BR/>வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க காயத்ரி!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-5442008499371007712007-09-04T10:33:00.000+05:302007-09-04T10:33:00.000+05:30அனானி நண்பரே,நீங்க யாரக் குறிப்பிடுறீங்கன்னு எனக்க...அனானி நண்பரே,<BR/><BR/>நீங்க யாரக் குறிப்பிடுறீங்கன்னு எனக்குத் தெரியல!<BR/>அப்படி சொல்றவர் யாரா இருந்தாலும், என்னோட வலைப்பதிவுல எந்த விசயத்தப் பத்தி எழுதணும், எழுதக்கூடாதுன்னு முடிவு பண்ண வேண்டியது நான் தான?Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-91111708493482912442007-09-03T23:17:00.000+05:302007-09-03T23:17:00.000+05:30கலக்குறீங்க அருள்! படிக்கிற காலத்துல ஒழுங்கா பள்ளி...கலக்குறீங்க அருள்! படிக்கிற காலத்துல ஒழுங்கா பள்ளிக்கூடம் போனேனோ இல்லியோ உங்க கவிதை படிக்க காதல் கூடம் வந்துடறேன் தவறாம! அதும் மழையோட காதலா!! ரொம்ப அழகு உங்க வரிகள்!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-3293556926281672632007-09-03T18:17:00.000+05:302007-09-03T18:17:00.000+05:30அச்! அச் !முழுசா நனைஞ்சுட்டேனாஅதான்கலக்கல் அருள்!ப...அச்! அச் !<BR/><BR/>முழுசா நனைஞ்சுட்டேனா<BR/><BR/>அதான்<BR/><BR/>கலக்கல் அருள்!<BR/><BR/>பின்னீட்டீங்க,<BR/><BR/>மேலும் தொடர வாழ்த்துக்கள்மணிவேலன்https://www.blogger.com/profile/02929135915678962741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-14487951692283552322007-09-03T18:15:00.000+05:302007-09-03T18:15:00.000+05:30..ம்ம்ம்... அந்த வயதில் அதைக் காதல் என்றும் சொல்லி.....ம்ம்ம்... அந்த வயதில் அதைக் காதல் என்றும் சொல்லிவிட முடியாது. பிறருக்கு அது இனக்கவர்ச்சி. சம்பந்தப்பட்டவர்களுக்கு அது இனம் புரியாத ஈர்ப்பு. <BR/><BR/>காலம் கழித்தும் அது நிலைத்திருந்தால் அதைக் காதல் என்று சொல்லிக்கொள்ளலாம்... குழப்பிட்டேனா? ;)..<BR/><BR/>இல்லை இதே உணர்வுகள்தான் எனக்கும் அந்த வரிகளைப் படிக்கும் போது தோன்றியது. அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-31039242546514250332007-09-03T18:08:00.000+05:302007-09-03T18:08:00.000+05:30/அருள் முதல் பாதியில் வர்ணனை மழையிலும், பின் பாதிய.../அருள் முதல் பாதியில் வர்ணனை மழையிலும், பின் பாதியில் காதல் மழையிலும் நனைய வைத்து விட்டீர்கள்./<BR/><BR/>வர்ணனையெல்லாம் ரொம்ப அதிகமாப் போயிடுச்சோ ;)<BR/><BR/>/துவட்டி கொண்டானா என்று திரும்பிப் பார்க்கும் இடத்திலும், வெங்காயத்தைப் பற்றி நீங்கள் சொன்ன இடங்களிலும் மிக அழகாக அந்த ஆரம்ப கால காதலின் தயக்கங்களை, என்ன பேசுவது? ஏதையாவது பேசியே தீர வேண்டும் என்று அந்த மன நிலைகளை மிக அழகாய் சொல்லியுள்ளீர்கள்.<BR/><BR/>எல்லாவற்றையும் விட "ம்" என்ற வார்த்தையை நினைவில் வைத்திருப்பதாய் சொன்ன இடத்தில் காதலின் அந்த அழகிய நினைவுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள்./<BR/><BR/><BR/>ம்ம்ம்... அந்த வயதில் அதைக் காதல் என்றும் சொல்லிவிட முடியாது. பிறருக்கு அது இனக்கவர்ச்சி. சம்பந்தப்பட்டவர்களுக்கு அது இனம் புரியாத ஈர்ப்பு. <BR/><BR/>காலம் கழித்தும் அது நிலைத்திருந்தால் அதைக் காதல் என்று சொல்லிக்கொள்ளலாம்... குழப்பிட்டேனா? ;)<BR/><BR/><BR/>/தொடருங்கள். <BR/>/<BR/><BR/>கண்டிப்பாக! கருத்துக்களுக்கு நன்றிகள் நந்தா!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-70304063911470726862007-09-03T18:03:00.000+05:302007-09-03T18:03:00.000+05:30/அடைமழை அதுவும் அருளின் காதல் மழை.....நல்லா நனைஞ்ச.../அடைமழை அதுவும் அருளின் காதல் மழை.....நல்லா நனைஞ்சேன் :)/<BR/><BR/>பாத்துங்க கோபி, ஜுரம் வந்துடப் போகுது ;)<BR/><BR/>/அருள் ஒரு சின்ன கருத்து...எப்போதும் அவளும் அவனும் பள்ளிக்கு வருவதையே சொல்றிங்க.அவுங்க பள்ளியை விட்டு சொல்லும் அந்த மாலை பொழுதையும் கொஞ்சம் சொல்லக்கூடாதா? <BR/>/<BR/><BR/>எப்பா இன்னும் ஒரு 8 பகுதி இருக்குல்ல... அதுக்குள்ள ஒரு தடவ அவங்கள சாயுங்காலம் காதலிக்க வச்சிடலாம் விடுங்க ;)<BR/><BR/>/\\பாடநூலில் நான்<BR/>நூல் விட<BR/>மனம் பட்டமாய்ப் பறக்கிறது.\\<BR/><BR/>ஆஹா...இதுக்கு பேரு தான் நூல் விடுறதா !!! :) /<BR/><BR/>ம்ம்ம் இதெல்லாம் அந்தக்காலம்...இப்பலாம் கயிறே விட்றாங்க ;)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-59872802824369351702007-09-03T18:00:00.000+05:302007-09-03T18:00:00.000+05:30/உன்னிடம் நான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மறந்து .../உன்னிடம் நான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மறந்து போனாலும்,<BR/>நீ உச்சரித்த ஒவ்வொரு ‘ம்’ மும் நினைவில் நின்றது.<BR/><BR/>Arul,<BR/><BR/>Manathai vittu agala marukindarana intha varigal...<BR/><BR/>ennai appadiya malarum ninaivugaluku alaithu selgindarana<BR/><BR/>Anbudan,<BR/>Inder <BR/><BR/>/<BR/><BR/>நன்றிகள்!!! உங்கள் மலரும் நினைவுகளை நீங்களும் எழுதுங்களேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-86624070088936656212007-09-03T17:58:00.000+05:302007-09-03T17:58:00.000+05:30வாங்கக்கா,/:) அருள் கடைசியில் ஒரு பெரிய புன்னகை தந...வாங்கக்கா,<BR/><BR/>/:) அருள் கடைசியில் ஒரு பெரிய புன்னகை தந்தது கவிதை.../<BR/><BR/>ரொம்ப பழைய டெக்னிக்கா இருக்கா? சின்னப் பசங்க மூளை அவ்வளவுதான் வேலை செஞ்சிருக்கு... விடுங்க ;)<BR/><BR/><BR/>/இருபக்கமும் அறிவிக்கப்பட்ட காதல்... இனி இன்னமும் அதிகமாய் காதல் ரசம் நிரப்பிய பேனாவோடு எழுதுவீர்களோ!!/<BR/><BR/>பேனா ஏதுங்க்கா? எல்லாம் இ-கலப்பைதான் ;) <BR/><BR/><BR/>/பிடித்த வரிகளில் இரண்டு <BR/>\\சாரலில் கரைந்து நிலத்தில் விழுந்து தெறிக்கிறது என் கோபம்.//<BR/><BR/>\\நீ உச்சரித்த ஒவ்வொரு ‘ம்’ மும் நினைவில் நின்றது// /<BR/><BR/>நன்றிகள்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-67679539392084675432007-09-03T17:53:00.000+05:302007-09-03T17:53:00.000+05:30/அருள் அழகான மழை,உயிர் வரை நனைந்தேன். Very romanti.../அருள் அழகான மழை,<BR/><BR/>உயிர் வரை நனைந்தேன். Very romantic. /<BR/><BR/>ஆமாங்க ஸ்ரீ, இங்க ரெண்டு நாளா மழை! அதான் கூடத்திலேயும் மழை ;)<BR/><BR/>நன்றிகள்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-88437769969190220552007-09-03T17:21:00.000+05:302007-09-03T17:21:00.000+05:30அருள் முதல் பாதியில் வர்ணனை மழையிலும், பின் பாதியி...அருள் முதல் பாதியில் வர்ணனை மழையிலும், பின் பாதியில் காதல் மழையிலும் நனைய வைத்து விட்டீர்கள்.<BR/><BR/>துவட்டி கொண்டானா என்று திரும்பிப் பார்க்கும் இடத்திலும், வெங்காயத்தைப் பற்றி நீங்கள் சொன்ன இடங்களிலும் மிக அழகாக அந்த ஆரம்ப கால காதலின் தயக்கங்களை, என்ன பேசுவது? ஏதையாவது பேசியே தீர வேண்டும் என்று அந்த மன நிலைகளை மிக அழகாய் சொல்லியுள்ளீர்கள்.<BR/><BR/>எல்லாவற்றையும் விட "ம்" என்ற வார்த்தையை நினைவில் வைத்திருப்பதாய் சொன்ன இடத்தில் காதலின் அந்த அழகிய நினைவுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.<BR/><BR/>தொடருங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-39529664291029908582007-09-03T17:13:00.000+05:302007-09-03T17:13:00.000+05:30நாடோடி இலக்கியன்,/அருட்பெருங்கோ,அருமை./நன்றிங்க!!!...நாடோடி இலக்கியன்,<BR/><BR/>/அருட்பெருங்கோ,<BR/>அருமை./<BR/><BR/>நன்றிங்க!!!<BR/><BR/>/முன்னெல்லாம் திங்கள் கிழமை வந்தாலே அலுவலகம் போக வேன்டுமே என்ற கவலை இருக்கும்,இப்போ அப்படியே தலைகீழ்,எல்லாம் காதல்(கூடம்) படுத்தும் பாடு. /<BR/><BR/>ம்ம்ம்... நானும் சனி, ஞாயிறு அலுவலகம் வர வேண்டியதாகிறது... எல்லாம் காதல் கூடம் படுத்தும் பாடு தான் :) (வீட்டில் கணினி இல்லை! ;))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-73670626632041411472007-09-03T13:31:00.000+05:302007-09-03T13:31:00.000+05:30\\பாடநூலில் நான்நூல் விடமனம் பட்டமாய்ப் பறக்கிறது....\\பாடநூலில் நான்<BR/>நூல் விட<BR/>மனம் பட்டமாய்ப் பறக்கிறது.\\<BR/><BR/>ஆஹா...இதுக்கு பேரு தான் நூல் விடுறதா !!! :)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-48719664826619031142007-09-03T13:28:00.000+05:302007-09-03T13:28:00.000+05:30அடைமழை அதுவும் அருளின் காதல் மழை.....நல்லா நனைஞ்சே...அடைமழை அதுவும் அருளின் காதல் மழை.....நல்லா நனைஞ்சேன் :)<BR/><BR/>அருள் ஒரு சின்ன கருத்து...எப்போதும் அவளும் அவனும் பள்ளிக்கு வருவதையே சொல்றிங்க.அவுங்க பள்ளியை விட்டு சொல்லும் அந்த மாலை பொழுதையும் கொஞ்சம் சொல்லக்கூடாதா?கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-67680911842855840712007-09-03T12:27:00.000+05:302007-09-03T12:27:00.000+05:30உன்னிடம் நான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மறந்து ப...உன்னிடம் நான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மறந்து போனாலும்,<BR/>நீ உச்சரித்த ஒவ்வொரு ‘ம்’ மும் நினைவில் நின்றது.<BR/><BR/>Arul,<BR/><BR/>Manathai vittu agala marukindarana intha varigal...<BR/><BR/>ennai appadiya malarum ninaivugaluku alaithu selgindarana<BR/><BR/>Anbudan,<BR/>InderAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-30768856861731705632007-09-03T11:22:00.000+05:302007-09-03T11:22:00.000+05:30:) அருள் கடைசியில் ஒரு பெரிய புன்னகை தந்தது கவிதை....:) அருள் கடைசியில் ஒரு பெரிய புன்னகை தந்தது கவிதை...இருபக்கமும் அறிவிக்கப்பட்ட காதல்... இனி இன்னமும் அதிகமாய் காதல் ரசம் நிரப்பிய பேனாவோடு எழுதுவீர்களோ!!<BR/>பிடித்த வரிகளில் இரண்டு <BR/>\\சாரலில் கரைந்து நிலத்தில் விழுந்து தெறிக்கிறது என் கோபம்.//<BR/><BR/>\\நீ உச்சரித்த ஒவ்வொரு ‘ம்’ மும் நினைவில் நின்றது//முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com