tag:blogger.com,1999:blog-18902474.post114821035470070337..comments2023-10-15T20:39:29.182+05:30Comments on அமராவதி ஆத்தங்கரை: +2 காதல் - 3Anonymoushttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18902474.post-1148472959438641682006-05-24T17:45:00.000+05:302006-05-24T17:45:00.000+05:30சத்தியா,/காதல் வந்தால் இப்படித்தான் அருள். மாற்றங்...சத்தியா,<BR/><BR/>/காதல் வந்தால் இப்படித்தான் அருள். <BR/>மாற்றங்கள் பல வந்துடும். ம்...ம்...<BR/>/<BR/><BR/>ம்..ம்..ஆமாங்க...ஆமாAnonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1148418487257802992006-05-24T02:38:00.000+05:302006-05-24T02:38:00.000+05:30“ காலைல குளிக்கலன்னாக் கூடப் பரவால்ல..அட்லீஸ்ட் மு...“ காலைல குளிக்கலன்னாக் கூடப் பரவால்ல..அட்லீஸ்ட் முகத்தையாவது கழுவிட்டு வரலாமில்ல!” என சொல்லிவிட்டாள். அடுத்த நாளில் இருந்து 5 மணிக்கே எழுந்து வெந்நீர் வைத்துக் குளித்துவிட்டுக் கிளம்பிப் போகும் என்னை என் வீடே வித்தியாசமாய்ப் பார்த்தது. நானும் நிறைய மாறித்தான் போனேன்..."<BR/><BR/>காதல் வந்தால் இப்படித்தான் அருள். <BR/>மாறங்கள் பல வந்துடும். ம்...ம்...<BR/>சந்தேகமே இல்லை இருவருக்குள்ளும் காதல்தான்.<BR/><BR/>நன்றாகவே எழுதுறீங்கள் அருள். பாராட்டுக்கள்.சத்தியாhttps://www.blogger.com/profile/09071087181706015062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1148401931650106662006-05-23T22:02:00.000+05:302006-05-23T22:02:00.000+05:30நவீன்,/போதுமே என்ன ஒரு அருமையான நிகழ்வின் பதிவு !!...நவீன்,<BR/><BR/>/போதுமே என்ன ஒரு அருமையான நிகழ்வின் பதிவு !! மிக அருமை அருள் !! <BR/>/<BR/><BR/>உங்களுக்கு இந்த திக் திக் அனுபவம்லாம் நடந்தது இல்லையா?? சும்மா சொல்லுங்க...<BR/><BR/>அன்புடன்,<BR/>அருள்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1148401876238973342006-05-23T22:01:00.000+05:302006-05-23T22:01:00.000+05:30பிரதீப்,/சும்மா பழைய விஷயங்களை எல்லாம் கிண்டிக் கெ...பிரதீப்,<BR/><BR/>/சும்மா பழைய விஷயங்களை எல்லாம் கிண்டிக் கெழங்கெடுக்கிறீங்களே./<BR/><BR/>பழசக் கிண்டினா ஒரு கிழங்கு மண்டியே வைக்கலாம் போல!! :))<BR/><BR/>//நாங்க எல்லாம் ஆபீசுல வேலை பாக்க வேணாமா? நான் பழசையெல்லாம் நினைச்சு திருதிருன்னு முழிச்சுக்கிட்டு ஒக்காந்திருக்கேன், வேலை வெட்டி பாக்காம! //<BR/><BR/>அடப் போங்கப்பு..உங்க பின்னூட்டத்துக்கு எல்லாம் பதில் சொல்லலாம்னு ப்ளாக்கரத் திறந்து வச்சு உட்காந்திருந்தா அந்த PL வந்து பொன்னையனப் பார்க்கிற அம்மா மாதிரி முறைக்கிறாரு..அப்படியே மூடி வச்சிட்டு வேலையப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்..Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1148377249424502842006-05-23T15:10:00.000+05:302006-05-23T15:10:00.000+05:30//அவள் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு என்னையேப் பார்...//அவள் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு என்னையேப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். ... எனக்கு அப்போது அதிகமாக மூச்சு வாங்கியது, ஆனால் சைக்கிள் மிதித்ததால் அல்ல!//<BR/><BR/>போதுமே என்ன ஒரு அருமையான நிகழ்வின் பதிவு !! மிக அருமை அருள் !!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1148362987091021432006-05-23T11:13:00.000+05:302006-05-23T11:13:00.000+05:30என்னய்யா இது?சும்மா பழைய விஷயங்களை எல்லாம் கிண்டிக...என்னய்யா இது?<BR/>சும்மா பழைய விஷயங்களை எல்லாம் கிண்டிக் கெழங்கெடுக்கிறீங்களே.<BR/><BR/>நாங்க எல்லாம் ஆபீசுல வேலை பாக்க வேணாமா? நான் பழசையெல்லாம் நினைச்சு திருதிருன்னு முழிச்சுக்கிட்டு ஒக்காந்திருக்கேன், வேலை வெட்டி பாக்காம!பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1148360349466516352006-05-23T10:29:00.000+05:302006-05-23T10:29:00.000+05:30//இன்றைக்குத்தான் முதல் முதலில் படித்தேன். நல்லா எ...//இன்றைக்குத்தான் முதல் முதலில் படித்தேன். நல்லா எழுத்றீங்க. //<BR/><BR/>வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சந்தோஷ்!!<BR/><BR/>அடுத்தப் பகுதிப் போட்டாச்சே!!<BR/><BR/>அன்புடன்,<BR/>அருள்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1148319765072808462006-05-22T23:12:00.000+05:302006-05-22T23:12:00.000+05:30இன்றைக்குத்தான் முதல் முதலில் படித்தேன். நல்லா எழு...இன்றைக்குத்தான் முதல் முதலில் படித்தேன். நல்லா எழுத்றீங்க. மூன்று பகுதிகளையும் படித்து விட்டேன் அடுத்த பகுதி எப்பொழுது போடுவீங்க ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.<BR/><BR/>சந்தோஷத்துடன்.<BR/>சந்தோஷ்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1148305666004045672006-05-22T19:17:00.000+05:302006-05-22T19:17:00.000+05:30அட என்ன மணியன் நீங்க வேற எம்ஜியார்னு சொல்லிட்டுப் ...அட என்ன மணியன் நீங்க வேற எம்ஜியார்னு சொல்லிட்டுப் போயிட்டீங்க...யாராவது நம்பியார் மாதிரி வந்துடப் போறாங்க :)<BR/><BR/>அன்புடன்,<BR/>அருள்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1148304225418138792006-05-22T18:53:00.000+05:302006-05-22T18:53:00.000+05:30என்ன எம்ஜியார் கணக்கா தலைவியை கனா காண வைச்சுட்டுரு...என்ன எம்ஜியார் கணக்கா தலைவியை கனா காண வைச்சுட்டுருக்கீங்க !மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1148225675327429362006-05-21T21:04:00.000+05:302006-05-21T21:04:00.000+05:30கொத்சு,//சூப்பரா எழுதறீங்க.// ரொம்ப நன்றிங்க//போட்...கொத்சு,<BR/><BR/>//சூப்பரா எழுதறீங்க.// <BR/>ரொம்ப நன்றிங்க<BR/><BR/>//போட்டுத் தாக்குங்க.//<BR/><BR/>நானேத் தாக்கப்பட்டுக் கிடக்கேன் - இதுல நான் எங்கப் போய்த் தாக்கறது? :))<BR/><BR/>அன்புடன்,<BR/>அருள்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1148223720555166522006-05-21T20:32:00.000+05:302006-05-21T20:32:00.000+05:30ராஜா,தொடர்ந்து படிக்கிறீங்கனு நினைக்கும்போதே மகிழ்...ராஜா,<BR/><BR/>தொடர்ந்து படிக்கிறீங்கனு நினைக்கும்போதே மகிழ்ச்சியா இருக்கு..<BR/><BR/>உங்கள் வாழ்த்துக்கு மறுபடியும் நன்றி!!<BR/><BR/>அன்புடன்,<BR/>அருள்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1148216749542500202006-05-21T18:35:00.000+05:302006-05-21T18:35:00.000+05:30சூப்பரா எழுதறீங்க. போட்டுத் தாக்குங்க.சூப்பரா எழுதறீங்க. போட்டுத் தாக்குங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1148215408846305092006-05-21T18:13:00.000+05:302006-05-21T18:13:00.000+05:30ஒரே மூச்சில் படித்துமுடித்தேன்.உணர்வுபூர்வமான எழுத...ஒரே மூச்சில் படித்துமுடித்தேன்.<BR/>உணர்வுபூர்வமான எழுத்து நடை!!.<BR/>படிக்கும்போது அருகில் இருந்து பார்ப்பது போல் உள்ளது.வாழ்த்துக்கள்.<BR/><BR/> அன்புடன்,<BR/> துபாய் ராஜா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1148214223373943932006-05-21T17:53:00.000+05:302006-05-21T17:53:00.000+05:30உடம்பில் வேதியியல் மாற்றம்,மனசில் உயிரியல் மாற்றம்...உடம்பில் வேதியியல் மாற்றம்,<BR/>மனசில் உயிரியல் மாற்றம்!<BR/><BR/>அன்புடன்,<BR/>அருள்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1148212682191642752006-05-21T17:28:00.000+05:302006-05-21T17:28:00.000+05:30வேதியியல் டியூசனில் உடம்பில் வேதியல் மாற்றமா?????வேதியியல் டியூசனில் உடம்பில் வேதியல் மாற்றமா?????நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com