Monday, February 02, 2009

இளைஞரின் மரணத்தை வைத்து அரசியல் செய்ய‍‌‍வேண்டாம்!

தமிழகத்தில் உயிரிழந்த அந்த இளைஞருக்காக நமது துயரத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வோம். ஆனால் அந்த உயிரிழப்பை வைத்து சுயநல அரசியல் செய்ய‍ வேண்டாம். இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது.

தமிழராய்ப் பிறந்த எல்லோருக்குமே இது மன உளைச்ச‍லையும், இப்ப‍டி மரணத்தின் மீது அரசியல் செய்யும் சுயநலவாதிகள் மீது தீரா வெறுப்பையுமே தோற்றுவிக்கும் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.

எனவே,
தீயாக உள்ள‍ம் கொண்ட அன்னைகளும்,
சமூக நிதி காத்த‍ அம்மாக்களும்,
தண்டம் தகரபாலுக்களும்,
ஞானசூனியசேகரன்களும்,
உல‌கத் தமிழ் னத்த‍லைவர்களும்,

இந்தியாவின் இணையற்ற‍ இளைஞர் கைப்புள்ள‍ "ராஜிவின்" மரணத்தை வைத்து இன்ன‍மும் இன அழிப்பு அரசியல் செய்ய‍ வேண்டாம்.

தமிழக காங்கிரஸ் தான் மண்ணையள்ளி தன் தலையில் போட்டுக்கொள்கிறதென்றால், அவர்கள் அள்ளிய மண்ணில் பாதியைப் பிடுங்கி தி.மு.க வும் தன் தலையில் போட்டுக்கொள்கிறது!

தமிழக அரசின் அண்மைய அறிவிப்புகள், எச்ச‍ரிக்கைகளைப் பார்த்து ஆற்றாமையில் புலம்ப மட்டும் தான் முடிகிறது :(

2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி


2009 Tamil Ethnic Cleansing Index


Last Update: Monday, 02 Feb 2009, 02:14 GMT


படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்


TAMILS KILLED                                                                                   487


படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள்


TAMILS CRITICALLY WOUNDED                                                   1895


வன்னியில் படுகொலை


TAMILS KILLED IN VANNI                                                                470


வன்னியில் படுகாயம்


TAMILS CRITICALLY WOUNDED IN VANNI                                  1891


வன்னிக்கு வெளியில் படுகொலை


TAMILS KILLED OUTSIDE OF VANNI                                              17


வன்னிக்கு வெளியில் படுகாயம்


TAMILS CRITICALLY WOUNDED OUTSIDE OF VANNI               4


வன்னிக்கு வெளியில் காணமல் போனோர்


ENFORCED TAMIL DISAPPEARANCES UNDER


AREAS OF SRI LANKAN OCCUPATION / ADMINISTRATION    15


சிறிலங்கா படைகளால் கைதானோர்


TAMILS ARRESTED BY SRI LANKAN L ARMED FORCES         216